இலங்கையில் பணவீக்க அதிகரிப்புக்கு அத்தியாவசிய பொருட்களின் மாதாந்த விலை அதிகரிப்புக்களே காரணம் என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
2021 டிசம்பரில் 12.1 சதவீதமாக இருந்த பணவீக்கம் 2022 ஜனவரியில் 14.2ஆக அதிகரித்துள்ளது.
அதேநேரம் கொழும்பு...
இன்று காலை 10.45 மணியளவில் காலி, பூஸ்ஸ, ரிலம்ப சந்தியில் புகையிரத கடவையில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்கு உள்ளாகி உள்ளது.
அதே பிரதேசத்தை சேர்ந்த தாய், தந்தை, மகன் மற்றும்...
லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்திடமிருந்து டீசலை கொள்வனவு செய்வதற்கான யோசனையை எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இன்று (01) காலை அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.
இதன்படி, சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் இருந்து 40,000 மெற்றிக் டன் டீசல் கொள்வனவு...
காலியில் தற்போது உள்ள துறைமுகத்தைச் சுற்றுலாப் பயணிகளுக்கான துறைமுகமாக மாற்றுவதற்குத் துறைமுக அதிகார சபை திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டத்தை முன்னெடுப்பதற்கு 17 கோடியே 50 லட்சம் அமெரிக்க டொலர் முதலீடு செய்ய முதலீட்டாளர்களின் ஒத்துழைப்பு...
சுதந்திர தினத்துடன் ஆரம்பமாகும் நீண்ட வார இறுதி விடுமுறை தொடர்பில் சுகாதார தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நீண்ட வார இறுதி விடுமுறைக் காலத்தில் சன நெரிசல் மிக்க இடங்களுக்கு செல்வதனை தவிர்த்துக் கொள்ளுமாறு பொதுமக்களிடம்...
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக இலங்கை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு சீனா முழு அளவிலான ஒத்துழைப்பினை வழங்கும் எனத் தெரிவித்துள்ளது.
சீன தேசிய மக்கள் காங்கிரசின் நிலையியற் குழுவின் தலைவர் லீ சஹான்சு (Li...
மதுரங்குளி பகுதியில் யாசகத்தில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த சொகுசு கார் ஒன்றில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.
புத்தளம் மதுரங்குளி 10 ஆம் கட்டைப்பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த போது,...
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1,082 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 611,185 ஆக அதிகரித்துள்ளது எனவும் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.