டெல்டா திரிபு தொடர்பில் சுகாதார அமைச்சின் எச்சரிக்கை

டெல்டா கொரோனா வைரஸ் பரவுவதற்கு இடங்கொடுக்கப்பட்டால், அந்த வைரஸ் நாட்டில் வேகமாகப் பரவுமென எச்சரிக்கும் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத், வைரஸ் பரவுவதற்கு இடங்கொடுக்காவிட்டால், வைரஸ் பரவாதெனவும் தெரிவித்துள்ளார். சமூக இடைவெளியை பேணுதல்,...

பயணக் கட்டுபாடு ​தொடர்பில் வௌியான அதிரடி அறிவிப்பு

வார இறுதியில் நீண்ட விடுமுறை இருந்தாலும் பயணக் கட்டுபாடுகளை விதிப்பதற்கு எவ்விதமான தீர்மானங்களையும் எடுக்கவில்லை என, கொவிட-19 தொற்று வியாபிப்பதை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியான இராணுவத் தளபதி ஜெனரல்...

சிறுமி ஹிஷாலினி விவகாரம்: புவக்பிட்டிய அதிபரிடமும் விசாரணை

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீனின் வீட்டில், பணிக்கு அமர்த்தப்பட்டிருந்த நிலையில் எரிகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டு மரணமடைந்த 15 வயதான சிறுமி கல்விக்கற்றதாகக் கூறப்படும் பாடசாலையின் அதிபர், பிரதியதிபர் ஆகியோரிடமும் விசாரணைக​ள் மு​ன்னெடுக்கப்பட்டுள்ளன. “அவிசாவளை புவக்பிட்டிய கிரிவந்தல...

கொழும்பில் மேலும் 5 பேருக்கு டெல்ட்டா தொற்று ​

கொழும்பில் மேலும் 5 பேருக்கு டெல்ட்டா தொற்று ​தொற்றிருக்கலாம் என சுகாதார சேவை பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் சந்தேகம் வௌியிட்டுள்ளார். கெஸ்பேவ ஆடைத்தொழிற்சாலையில்  ஐந்து தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மைக்காலமாக கெஸ்பேவ பகுதியில் அதிகமான தொற்றாளர்கள்...

இனிய ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்

ஈதுல் - அழ்ஹா´ ஹஜ்ஜுப் பெருநாளை இன்று (21) புதன்கிழமை முஸ்லிம்கள் கொண்டாடுகின்றனர். இன்றைய தினம் ஈதுல் - அழ்ஹா´ ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடும் முஸ்லிம்களுக்கு நியூஸ் தமிழின் வாழ்த்துக்கள். இதன் அடிப்படையில் நாட்டிலுள்ள சக...

நீர்வெட்டு அமுல்

கிளிநொச்சி – பூநகரி நீர்வழங்கல் திட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை (21) காலை முதல் 24 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இதற்கமைய, நாளை (21) காலை 06 மணி முதல் நாளை மறுதினம் (22)...

டயகம சிறுமிக்கு நீதி கோரி ரிஷாத் வீட்டுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுடைய இல்லத்தில் பணிப்பெண்ணாக தொழில் புரிந்து எரிகாயங்களுக்குள்ளான நிலையில் உயிரிழந்த டயகம பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமிக்கு நியாயம் கோரி இன்று செவ்வாய்கிழமை கொழும்பில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. கொழும்பு - பௌத்தாலோக்க...

மஸ்கெலியாவில் 6,000 பேருக்கு கொவிட் தடுப்பூசி

மஸ்கெலியா பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு உட்பட்ட இருவேறு பகுதிகளில் 30 வயதிற்கும் மேற்பவர்களுக்கான கொவிட் 19 முதற்கட்ட தடுப்பூசி இன்று (20) ஏற்றப்பட்டது. நோர்வூட் சிங்கள வித்தியாலயத்திலும் மஸ்கெலியா ஸ்ரீ சன்முகநாதர்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373