மனித உரிமைகள் பேரவையினால் இலங்கை தொடர்பில் 46/1 என்ற தீர்மானத்தால் நிறுவப்பட்ட வெளிப்புற முயற்சிகளுக்கான முன்மொழிவை தாம் நிராகரிப்பதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் இடம்பெற்றுவரும் மனித உரிமைகள் பேரவையின்...
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நாட்டை படிப்படியாக திறப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என தான் நம்புவதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.
4 வாரங்களாக தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள காரணத்தினால்...
நாராஹென்பிட்டி தனியார் மருத்துவமனையின் முதலாம் மாடியில் உள்ள கழிப்பறையில் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 48 வது தொடர் ஜெனீவாவில் இலங்கை நேரப்படி இன்று (13) பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமானது.
இன்றைய நிகழ்ச்சி நிரலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய அமர்வில், ஐ.நா...
மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் சாகுல் கமீது முஹம்மது முஜாஹிர் என்பவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் சபை அங்கத்தவர் பதவியில் இருந்து நாளை (14) செவ்வாய்க்கிழமை முதல் நீக்கும்...
பலங்கொடை வைத்தியசாலையில் பிறந்து ஆறு நாட்கள் வயதுடைய குழந்தை கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளது.
குறித்த குழந்தை கடந்த 5 ஆம் திகதி பிறந்துள்ளதுடன் குழந்தைக்கு சுவாச பிரச்சிணை காரணமாக சிகிச்சை பெற்றுவந்துள்ளது.
இதனை தொடர்ந்து இன்றைய...
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க இலங்கை குழாத்தில் இணையவுள்ளதாக இலங்கை கிரிக்கெட்டின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் உலகக்கிண்ண இருபதுக்கு 20 தொடரில் இலங்கை அணியின் ஆலோசகராக இணையவுள்ளதாக தகவல்கள்...
பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக 200 வீடுகளை நிர்மாணிப்பதற்கான யோசனை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவால் முன்வைக்கப்பட்டுள்ளது.
நகர அபிவிருத்தி மற்றும் வீட்டுத் திட்ட அமைச்சர் என்ற வகையில் மஹிந்த ராஜபக்ஷவினால் முன்மொழியப்பட்ட யோசனையில் வியத்புர வீட்டுத்திட்டத் திலிருந்து...