பலங்கொடை வைத்தியசாலையில் பிறந்து ஆறு நாட்கள் வயதுடைய குழந்தை கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளது.
குறித்த குழந்தை கடந்த 5 ஆம் திகதி பிறந்துள்ளதுடன் குழந்தைக்கு சுவாச பிரச்சிணை காரணமாக சிகிச்சை பெற்றுவந்துள்ளது.
இதனை தொடர்ந்து இன்றைய தினம் கொரோன தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளது.