Date:

ஆறு நாட்களான குழந்தை கொரோனாவால் பலி

பலங்கொடை வைத்தியசாலையில் பிறந்து ஆறு நாட்கள் வயதுடைய குழந்தை கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளது.

குறித்த குழந்தை கடந்த  5 ஆம் திகதி பிறந்துள்ளதுடன் குழந்தைக்கு சுவாச பிரச்சிணை காரணமாக சிகிச்சை பெற்றுவந்துள்ளது.

இதனை தொடர்ந்து இன்றைய தினம் கொரோன தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் சஜித் வெளியிட்ட அறிக்கை

எதிர்வரும் மின்சாரக் கட்டண திருத்தத்தில் 25% முதல் 30% வரையான அளவில்...

கம்பளையில் ரூ.22 கோடி கொள்ளை

கம்பளை வெலம்பொட பிரதேசத்தில் கோடீஸ்வரர் வர்த்தகரிடம் 22 கோடி ரூபாயை கொள்ளையடித்தனர்...

ரம்பொட – கெரண்டிஎல்ல பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 23ஆக அதிகரித்துள்ளது!

ரம்பொட – கெரண்டிஎல்ல பகுதியில் இன்று காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில்...

விராட் கோலி ஓய்வு

இந்தியாவின் கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலி இன்று திங்கள்கிழமை டெஸ்ட் கிரிக்கெட்டில்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373