செங்கடல் பகுதியில் அமெரிக்க கப்பலை தாக்கியுள்ளோம் – உரிமை கோரினர் ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் !

  செங்கடல் பகுதியில் அமெரிக்காவின் சரக்குகப்பலொன்றை தாக்கியுள்ளதாக ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கேஓஐ என்ற சரக்குகப்பலை தாக்கியுள்ளதாக ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். யேமனின் ஏடன் துறைமுகத்திலிருந்து தென்பகுதியில் காணப்பட்ட கப்பலொன்று வெடிப்பு சம்பவம் குறித்து தகவல் வெளியிட்டுள்ளது...

பாகிஸ்தானில் பொது தேர்தல் வேட்பாளர் சுட்டு கொலை !

பாகிஸ்தானில் எதிர் வரும் 8 ஆம் திகதி பொது தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதில் போட்டியிடவிருந்த வேட்பாளர் ஒருவர் நேற்றைய தினம் (31) மர்ம நபர்களால் சுட்டுக் கொலைசெய்யப்பட்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான்-...

இம்ரான் கான் மற்றும் புஷ்ரா பீபிக்கு மீண்டும் சிறைத்தண்டனை

இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு மீண்டும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி அவர்களுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது சிறையில்...

இஸ்ரேல்-காஸா போர் : தொடரும் உயிரிழப்புகள் !

காஸாவின் கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் இராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் 350க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்.   காஸா பகுதியில் ஆட்சி செலுத்தி வரும் ஹமாஸ் அமைப்பினா் இஸ்ரேலுக்குள்...

ஜோர்டானில் ஆளில்லா விமான தாக்குதல்- 3 அமெரிக்க இராணுவ வீரர்கள் பலி !

ஜோர்டான் நாட்டிலுள்ள முகாம்களில் அமெரிக்க இராணுவ வீரர்கள் தங்கியிருந்தபோது, திடீரென நடத்தப்பட்ட ஆளில்லா விமான தாக்குதலில் 3 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். குறித்த தாக்குதலில் 25 பேர் காயமடைந்து உள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் சிரியா...

ஏடன் வளை குடா பகுதியில் எரிபொருள் கப்பலில் பாரிய தீப்பரவல் !

ஏடன் வளை குடா பகுதியில் எரிபொருள் கப்பல் ஒன்றில் பாரிய தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஹவூதி கிளர்ச்சியாளர்களால் குறித்த கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. இந்த தாக்குதல் காரணமாக...

சீனா-சிங்கப்பூர் இடையே விசா தேவையில்லை !

சீனர்கள் அதிகளவில் வசிக்கும் நாடுகளில் ஒன்று சிங்கப்பூர். இந்த இரு நாடுகளும் நீண்ட காலமாகவே நெருங்கிய நட்பு நாடுகளாக உள்ளன. இந்நிலையில் தற்போது இரு நாடுகளும் தங்களது விசா நடைமுறையில் மாற்றங்களை கொண்டு வருவதற்காக ஒரு...

70 ஆண்டுகளுக்கு பின் சவுதியில் மதுபானக்கடை !

சவுதியில் மதுபானக்கடை திறக்கப்பட்டுள்ளது என வெளிநாட்டு செய்தி சேவைகள் செய்தி வெளியிட்டுள்ளன. முஸ்லிம் அல்லாத வெளிநாட்டு தூதர்களுக்கு மட்டுமே மதுபானக்கடை திறக்கப்பட்டுள்ளது, சவுதிகளுக்கு 70 ஆண்டுகளுக்கு பிறகு மதுபானக்கடை திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சவூதி அரேபியாவில் மதுவுக்கு...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373