நுவரெலியா – நானுஓயாவில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்துக்கு பஸ் சாரதி உரிய திசையில் பயணிக்கவில்லை என பிரதேசத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்துடன் தொடர்புடைய பஸ் சாரதி...
எதிர்வரும் 23ஆம் திகதி முதல் பெப்ரவரி 17ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள க.பொ.த உயர்தர பரீட்சைகளை கருத்திற் கொண்டு இரவு நேரங்களில் மின் வெட்டை அமுல்படுத்தாமல் இருப்பதற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
பரீட்சைகள் திணைக்களத்தின்...
நுவரெலியா - நானுஓயா - ரதெல்ல பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற கோர வாகன விபத்தில் 3 சிறார்கள் உட்பட ஏழு பேர் பரிதாபகரமாக பலியாகியுள்ளனர்.
53 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இவர்களில் சிலருக்கு படுகாயம்...