News Desk

5655 POSTS

Exclusive articles:

இன்று பாரிய வளர்ச்சி கண்ட இலங்கை ரூபா பெறுமதி

இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளில் இன்று இலங்கை ரூபாவிற்கு எதிரான டொலரின் பெறுமதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை நேற்றைய தினம் 332.81 ரூபாவாக காணப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் 320.27...

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் ஐ.எம்.எப் வௌியிட்ட முக்கிய அறிவிப்பு

சர்வதேச நாணய நிதியம் தேர்தல் செயற்பாடுகளில் தலையிடாது என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தலைவர் மசாஹிரோ நோசாகி தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க சர்வதேச நாணய நிதியம் ஒருபோதும் சிபாரிசு செய்யவில்லை...

ஜனாதிபதியை பாராட்டிய ஹர்ஷத சில்வா!

சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதியை பெறுவதற்கு ஜனாதிபதியின் அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷத சில்வா தெரிவித்துள்ளார். இந்த விடயத்தை அவருடைய உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்கின்...

ஐபிஎல் போட்டியில் யாழ். இளைஞன் – நேரடியாக தொடர்பு கொண்ட சங்கக்கார

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்த் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணியின் வலைப் பந்து வீச்சாளராக தெரிவாகி ராஜஸ்தான் ​செல்லவுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம்இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே வியாஸ்காந்த்...

நள்ளிரவு முதல் முச்சக்கரவண்டி பயணக் கட்டணங்கள் குறைப்பு

நாட்டில் ​நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வகையில் முச்சக்கர வண்டிகளுக்கான பயணக் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி முதலாவது கிலோமீற்றருக்கான நிலையான கட்டணம் 120 ரூபாவில்...

நியூசிலாந்தை வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா

உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் இன்று (14) இடம்பெற்ற...

ஜிந்துப்பிட்டியில் ஐந்துபேர் மீது துப்பாக்கிச்சூடு

கொழும்பு - ஜிந்துப்பிட்டிய பகுதியில் இன்று (14) இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச்...

பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக 100 மடிக்கணினிகள் வழங்கி வைத்து சாதனை படைக்கும் ஹாஷிம் ஓமர் பவுண்டேஷன்

ஹாஷிம் உமர் பௌண்டேசனினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடி கணனி வழங்கும் வேலைத்திட்டத்தின்...

13.56% ஆல் அதிகரிக்கும் மின் கட்டணம்

மின்சாரக் கட்டணத்தை 13.56% ஆல் அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபையினால் இலங்கை...