News Desk

5191 POSTS

Exclusive articles:

நானுஓயா வாகன விபத்துக்கான காரணம் வௌியானது

நுவரெலியா – நானுஓயாவில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்துக்கு பஸ் சாரதி உரிய திசையில் பயணிக்கவில்லை என பிரதேசத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த விபத்துடன் தொடர்புடைய பஸ் சாரதி...

POWER CUT UPDATE: இரவில் சில நாட்களுக்கு இனி மின்வெட்டு இல்லை

எதிர்வரும் 23ஆம் திகதி முதல் பெப்ரவரி 17ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள க.பொ.த உயர்தர பரீட்சைகளை கருத்திற் கொண்டு இரவு நேரங்களில் மின் வெட்டை அமுல்படுத்தாமல் இருப்பதற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. பரீட்சைகள் திணைக்களத்தின்...

BREAKING : உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் 09 ஆம் திகதி நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழு சற்றுமுன்னர் அறிவித்துள்ளது.

நானுஓயா விபத்தில் உயிரிழந்தோர் பெயர் விபரம் வௌியானது (photos)

நுவரெலியா - நானுஓயா - ரதெல்ல பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற கோர வாகன விபத்தில் 3 சிறார்கள் உட்பட ஏழு பேர் பரிதாபகரமாக பலியாகியுள்ளனர். 53 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இவர்களில் சிலருக்கு படுகாயம்...

மகளிர் விடுதி கழிப்பறையில் ‘கரு’

பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள விஜேவர்தன மகளிர் விடுதியின் 4வது மாடியில் உள்ள...

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

தேசிய மற்றும் மாவட்ட மட்டங்களில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களைக் கருத்திற் கொண்டு...

பாலியல் கல்வித் திட்டம் குறித்து கர்தினால் ரஞ்சித் கவலை

இலங்கையின் பாசாலைப் பாடத்திட்டத்தில் அடுத்த ஆண்டு சேர்க்கப்பட உள்ள "பொருத்தமற்ற பாலியல்...

க.பொ. த உயர்தர பரீட்சை நாளை ஆரம்பம்

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளன. இதற்காக...