Date:

மற்றுமொரு அதிர்ச்சித் தகவல் கேஸ் பாவனையாளர்களுக்கு

நாடு முழுவதிலும் தற்போது 12.5 கிலோ கிராம் எடைகொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான தட்டுப்பாடு நிலவிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கேஸ் விலையேற்றத்திற்கு அந்நிறுவனங்கள் அரசாங்கத்திடம் அனுமதி கோரியிருந்தன.

எனினும் அதனை அரசாங்கம் நிராகரித்துவிட்டது.

இந்நிலையில், வழமையாக வீட்டுப்பாவனைக்கு பயன்படுத்தப்பட்டுவரும் 12.5 கிலோ கிராம் சிலிண்டர்களுக்கான தட்டுப்பாடு ஏற்படத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

அந்த நிறைகொண்ட சிலிண்டர்களுக்குப் பதிலாக 16 லீட்டர் கொண்ட சிலிண்டர்கள் சந்தைக்கு விடப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மீண்டும் பாடசாலைகளைத் திறப்பது தொடர்பான அறிவிப்பு..!

பேரிடர் நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுவதற்கான சரியான திகதி...

இடைநிறுத்தப்பட்ட உயர்தரப் பரீட்சை தொடர்பான புதிய அறிவிப்பு..!

சீரற்ற வானிலை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த உயர்தரப்பரீட்சையின் முதல் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டு...

அனர்த்த நிலைமை; நீர் விநியோகம் 90 சதவீதம் வழமைக்கு

அனர்த்த நிலைமையால் நீர் வழங்கல் கட்டமைப்புக்கு ஏற்பட்ட பாதிப்புகளில் சுமார் 90...

ஜனாதிபதி மல்வத்து பீடத்திற்கு விஜயம்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, இன்று (06) காலை மல்வத்து மகா...