மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ். வியாழேந்திரனின் மட்டக்களப்பிலுள்ள வீட்டிற்கு முன்பாக இன்று மாலை துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் மெய்ப் பாதுகாவலர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயம் அடைந்துள்ளார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட போட்டியிட்டு வெற்றிபெற்றதுடன், தற்போது இராஜாங்க அமைச்சராக செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.