Date:

பாணந்துறை நோக்கி பயணித்த பஸ் திடீரென தீப்பற்றி எரிந்தது – 40 பயணிகள் பயணித்துள்ளனர்

பாணந்துறை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று இன்று (21) காலை தீப்பற்றி எரிந்துள்ளது.

ஹொரணை-இரத்தினபுரி வீதியில் இரத்தினபுரியில் இருந்து பாணந்துறை நோக்கி பயணித்த பஸ் ஹொரணை பொரலுகொட முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திற்கு முன்பாக உள்ள பஸ் தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டு பயணிகளை ஏற்றிக்கொண்டு இருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பஸ்ஸில் பயணித்த பயணிகள் தனது உயிரை பாதுகாத்துக்கொள்ள வெளியே குதித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் எவருக்கும் உயிர்சேதம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வறுமைக்கு தீர்வு தேடி இந்தியா புகுந்த இலங்கை குடும்பம் கைது!

இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற ஐந்து இலங்கையர்கள் இந்திய அதிகாரிகளால் கைது...

சுங்க இயக்குனர் ஜெனரலை உடனடியாக கைது செய்!

சர்ச்சையை ஏற்படுத்திய 323 கொள்கலன்களில் எந்த ஆயுதங்களும் இல்லை என்று கூறிய...

இலங்கை வரும் கீதா கோபிநாத்!

சர்வதேச நாணய நிதியத்தின் முதல் துணை நிர்வாக இயக்குநர் கலாநிதி கீதா...

4 மாணவிகளை AI மூலம் நிர்வாணப்படுத்திய 2 மாணவர்கள்

இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்குத் தயாராகும் நான்கு பாடசாலை மாணவிகளின் முகத்தில்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373