Date:

கொரோனா சிகிச்சையளிப்பு தாதியர்கள் எடுத்த அதிரடி தீர்மானம்

கொரோனா சிகிச்சையளிப்பு பணிகளில் ஈடுப்பட்டுள்ள தாதியர்கள்
தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு
தீர்மானித்துள்ளனர்.

31ஆம் திகதி திங்கட்கிழமை காலை முதல் தொழிற்சங்க நடவடிக்கைகளை
முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என அகில இலங்கை தாதியர்
சங்கம் அறிவித்துள்ளது.

தாதியர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் உரிய
அதிகாரிகளுடன் பலமுறை பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. எனினும்,
அப்பேச்சுவார்த்தைகளின் போது உரிய முறையில் தீர்மானங்கள்
எட்டப்படவில்லை. ஆகையால், அழுத்தம் கொடுக்கும் வகையிலேயே இந்தத்
தீர்மானத்தை எட்டியதாக அச்சங்கம் அறிவித்துள்ளது.

31ஆம் திகதி காலை முதல், ஜூன் 1ஆம் திகதி காலை வரையிலும் சுகயீன
விடுமுறையை பதிவுச் செய்து, தொழிற்சங்க நடவடிக்கைளில்
ஈடுபடவுள்ளதாக அச்சங்கம் அறிவித்துள்ளதுது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பிக் டிக்கெட் வென்ற இலங்கையர்

அபுதாபி வாராந்திர பிரபலமான பிக் டிக்கெட் குழுக்களில் 63 வயதான வங்கியாளரான...

வெலிகம துப்பாக்கிதாரி கைது

வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலைச் சம்பவம் தொடர்பில்...

சீரற்ற காலநிலையால் 29000 பேர் பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, நாட்டின் 18 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக...

நடுக்கடலில் சிக்கிய கப்பல்; 14 பணியாளர்கள் மீட்பு

இலங்கைக்கு தெற்கே உள்ள கடற்பகுதியில், தொழில்நுட்பக் கோளாறால் நடுக்கடலில் சிக்கிய வர்த்தக...