Date:

கொரோனா சிகிச்சையளிப்பு தாதியர்கள் எடுத்த அதிரடி தீர்மானம்

கொரோனா சிகிச்சையளிப்பு பணிகளில் ஈடுப்பட்டுள்ள தாதியர்கள்
தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு
தீர்மானித்துள்ளனர்.

31ஆம் திகதி திங்கட்கிழமை காலை முதல் தொழிற்சங்க நடவடிக்கைகளை
முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என அகில இலங்கை தாதியர்
சங்கம் அறிவித்துள்ளது.

தாதியர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் உரிய
அதிகாரிகளுடன் பலமுறை பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. எனினும்,
அப்பேச்சுவார்த்தைகளின் போது உரிய முறையில் தீர்மானங்கள்
எட்டப்படவில்லை. ஆகையால், அழுத்தம் கொடுக்கும் வகையிலேயே இந்தத்
தீர்மானத்தை எட்டியதாக அச்சங்கம் அறிவித்துள்ளது.

31ஆம் திகதி காலை முதல், ஜூன் 1ஆம் திகதி காலை வரையிலும் சுகயீன
விடுமுறையை பதிவுச் செய்து, தொழிற்சங்க நடவடிக்கைளில்
ஈடுபடவுள்ளதாக அச்சங்கம் அறிவித்துள்ளதுது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இலங்கை அணி இமாலய வெற்றி

கண்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று இடம்பெற்ற 2026 டி20...

நாணயச் சுழற்சியில் ஓமான் அணி வெற்றி

2026 டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் ஓமான்...

சமன் ஏக்கநாயக்க விளக்கமறியலில்

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 18...

அமரகீர்த்தி எம்.பி படுகொலை: 12 பேருக்கு மரண தண்டனை

முன்னாள் பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல மற்றும் அவரது...