Date:

கொரோனா சிகிச்சையளிப்பு தாதியர்கள் எடுத்த அதிரடி தீர்மானம்

கொரோனா சிகிச்சையளிப்பு பணிகளில் ஈடுப்பட்டுள்ள தாதியர்கள்
தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு
தீர்மானித்துள்ளனர்.

31ஆம் திகதி திங்கட்கிழமை காலை முதல் தொழிற்சங்க நடவடிக்கைகளை
முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என அகில இலங்கை தாதியர்
சங்கம் அறிவித்துள்ளது.

தாதியர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் உரிய
அதிகாரிகளுடன் பலமுறை பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. எனினும்,
அப்பேச்சுவார்த்தைகளின் போது உரிய முறையில் தீர்மானங்கள்
எட்டப்படவில்லை. ஆகையால், அழுத்தம் கொடுக்கும் வகையிலேயே இந்தத்
தீர்மானத்தை எட்டியதாக அச்சங்கம் அறிவித்துள்ளது.

31ஆம் திகதி காலை முதல், ஜூன் 1ஆம் திகதி காலை வரையிலும் சுகயீன
விடுமுறையை பதிவுச் செய்து, தொழிற்சங்க நடவடிக்கைளில்
ஈடுபடவுள்ளதாக அச்சங்கம் அறிவித்துள்ளதுது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கிழக்கு மாகாண வைத்தியர்கள் அதிரடி வேலை நிறுத்தம்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் (GMOA) இன்று (13) கிழக்கு மாகாணத்திலுள்ள...

அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் தனது பதவி காலத்தை நிறைவு

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு, ஜனவரி...

தெற்கு அதிவேக வீதியில் இடம்பெற்ற விபத்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் குருந்துகஹஹெதெக்ம மற்றும் வெலிபென்ன இடமாறல்களுக்கு இடையில் இன்று...

சிரேஷ்ட ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் காலமானார்

சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளரும் பாதுகாப்பு விவகார பத்தி...