கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் காலி மாவட்டத்தை சேர்ந்த 20 வயது முதல் 29 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு நாளை முதல் கொவிட் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எந்தவொரு தடுப்பூசி செலுத்தும் நிலையத்திலும் அவர்களுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ள முடியும் என இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.