18 -30 வயதுக்கு இடைப்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பம்
நாட்டில் 18 முதல் 30 வயதுக்கிடைப்பட்டவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டை மாவட்ட மட்டத்தில் இன்று முதல் ஆரம்பித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.