Date:

மனைவியின் மாணவிகளுக்கு முன் நிர்வாணமாக நின்ற 32 வயதுடைய நபர்

மொனராகலை அதிமலே பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் தரம் 5 இல் கல்வி கற்கும் நான்கு சிறுமிகள் முன் நிர்வாணமாக நின்ற குற்றச்சாட்டில் 32 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிமலே பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அந்தப் பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியை ஒருவரின் கணவர் என தெரியவந்துள்ளது.

சிறுமிகள் முன்னிலையில் நிர்வாணமாக நின்று பாலியல் வன்கொடுமை புரிந்த குற்றச்சாட்டின் பெயரில் குறித்த நபரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

புத்தாண்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைவடையும் வாய்ப்பு !

    எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டு காரணமாக பல பொருட்களின் விலை...

பங்களாதேஷ் அணிக்கெதிரான இலங்கை டெஸ்ட் அணி அறிவிப்பு !

    பங்களாதேஷ் அணிக்கெதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இலங்கை...

தமிழ் எம்.பிக்கள் பாராளுமன்றத்தில் இன்று போராட்டம் !

        வெடுக்குநாறிமலை ஆதிசிவன் கோயிலில் தமிழ் மக்களின் வழிபாட்டுரிமையை தடுத்தது, 8...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு !

  மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில...