விசேட அறிவிப்பு : மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்

மாத்தறை முதல் பொத்துவில் வரை மற்றும் சிலாபம் முதல் மன்னார் வரை கடற்றொழிலுக்கு செல்வதைத் தவிர்க்கவும் – கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (08.08.2026) முற்பகல் 08.30 மணிக்கு வெளியிடப்பட்ட பலத்த காற்று தொடர்பான அபாய எச்சரிக்கை அறிவித்தலுக்கு அமைய, நாட்டைச் சூழவுள்ள சில கடல் பகுதிகளில் நிலவும் அதிக கொந்தளிப்பான தன்மையைக் கருத்திற்கொண்டு கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் மீனவ சமூகத்திற்கு இந்த விசேட அறிவித்தலை விடுத்துள்ளது.

முழு விபரம் Comment இல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

8 துறைகளுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு விண்ணப்பங்கள்…

கொழும்பு:  துணைமருத்துவ சேவைகள் (Para-medical Services) துறையின் கீழ் 8 முக்கிய பிரிவுகளுக்கான பயிற்சித் திட்டங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர்  வைத்தியர்...

கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு

கொத்மலை காமினி திசாநாயக்க நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதன் அதிகபட்ச கொள்ளளவை எட்டியுள்ளதை அடுத்து, இன்று (9) இரவு 7 மணியளவில் நீர்த்தேக்கத்தின் ஒரு...