அகில இலங்கை அஹதிய்யா பாடசாலைகளின் 75வது ஆண்டு நிறைவு விழா !

அகில இலங்கை அஹதிய்யா பாடசாலைகளின் மத்திய சம்மேளனத்தின் பவள விழா (75வது ஆண்டு நிறைவு) நாளை சனிக்கிழமை 25ஆம் திகதி காலை 8.30 மணி முதல் கொழும்பு மருதானை எல்பின்ஸ்டன் மண்டபத்தில் வெகுவிமர்சையாக இடம்பெறவுள்ளது.

அகில இலங்கை ரீதியில் 25 வருடங்களுக்கும் மேலாக அஹதிய்யா பாடசாலைகளில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய 220 அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இதன்போது கௌரவிக்கப்படவுள்ளனர்.

அதனடிப்படையில் களுத்துறை மாவட்ட அஹதிய்யா தஹம் சம்மேளனத்தின் கீழ் செயற்படுகின்ற சுமார் 11 அஹதிய்யா பாடசலையிலுருந்து 24 ஆசிரியர்கள் இதன்போது கெளரவிக்கப்படவுள்ளனர்.

அனைவருக்கும் மனம்நிறைந்த வாழ்த்துக்கள்.!

இறைவன் உங்கள் சேவைகளை பொறுந்திக்கொள்வானாக…ஆமீன்..!

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

கச்சா எண்ணெய் விலை 100 டொலரைக் கடந்தது!

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்து வரும் மோதல்கள் காரணமாக...

தெமட்டகொட துப்பாக்கிச்சூடு ; ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

கொழும்பு - தெமட்டகொடை, குப்பியாவத்தை மயானத்திற்கு அருகில் இன்று மாலை (23) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளதாகக். போலீஸ்...