Date:

எக்ஸ்ப்ரஸ் பேர்ள் கப்பல் – 14 பேருக்கு வெளிநாடு செல்ல அனுமதி

தீக்கிரையான எக்ஸ்ப்ரஸ் பேர்ள் கப்பலின் பணிக்குழாம் உறுப்பினர்கள் 14 பேர் தொடர்பான விசாரணைகள் தற்போது நிறைவடைந்துள்ளதால், அவர்களுக்கு வெளிநாட்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் லோச்சனி அபேவிக்ரம முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது சட்டமா அதிபரின் வேண்டுகோளுக்கமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த சம்பவத்தின் போது கடலில் இருந்து பெறப்பட்ட நீர் உள்ளிட்ட மாதிரிகளை அரச இரசாயன பகுப்பாய்வாளரிடம் ஒப்படைக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: ரிசாட் பதியுதீன் அரசாங்கத்திடம் முக்கிய கோரிக்கை..!

இலங்கையில் கடந்த 2019ஆம் ஆண்டின் உயிர்த்த ஞாயிறு தினத்தில் நிகழ்ந்த குண்டுத்...

யாழில் விரைவில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்!

தனது அரசாங்கத்தின் முதல் ஐந்து ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் ஒரு சர்வதேச...

சிறி தலதா வழிபாடு” இன்று முதல் ஆரம்பம்

சிறி தலதா வழிபாடு" இன்று முதல் ஆரம்பம் 16 ஆண்டுகளுக்குப் பிறகு...

பிள்ளையானின் சகா ஒருவர் சிஐடியில் சரணடைய ஆயத்தம்! – பாதுகாப்பு அமைச்சர் பரபரப்புத் தகவல்

ஆட்கடத்தல் சம்பவம் ஒன்றுக்காக கைதுசெய்யப்பட்டு தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் எனப்படும்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373