Date:

வழமைக்கு மாறாக செயற்பட்ட ரணில்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற பின்னர், நேரடியாக அபயராம விகாரைக்குச்சென்று விகாராதிபதி, முறுந்தெட்டுவே ஆனந்த தேரரிடம் ஆசிபெற்றுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க பிரதமர் மற்றும் ஏனைய முக்கிய பதவிகளை வகித்த சந்தர்ப்பங்களிலெல்லாம், கங்காராம விகாரைக்குச்சென்று வழிபடுவதே வழமை. எனினும், வழமைக்கு மாறாக இம்முறை ரணில் செயற்பட்டுள்ளார்.

நல்லாட்சியை விரட்டி, ராஜபக்ச ஆட்சியை கொண்டுவருவதற்கு பாடுபட்ட தேரர்களில் முறுத்தெட்டுவ ஆனந்த தேரரும் ஒருவர். தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் செயற்பாடுகளை அவர் வெளிப்படையாகவே விமர்சித்துவருகின்றார்.

இந்நிலையில் அவரை ரணில் சந்தித்து ஆசிபெற்றமை குறித்து அரசியல் களத்தில் பலகோணங்களில் கதை அடிபடுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வரவு செலவுத் திட்டம் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றம்

2026 ஆம் ஆண்டுக்கான தேசிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள வரவு செலவு...

இஸ்ரேலில் இலங்கையர் இறந்து விட்டதாக அறிவிப்பு

இஸ்ரேலில் இலங்கையர் ஒருவர் வியாழக்கிழமை (13) இரவு இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கான இலங்கை...

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு – மேலும் இருவர் கைது

அண்மையில் கொட்டாஞ்சேனையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் மேலும் ஆண்...

இலங்கைக்கு கிழக்கே கீழ் வளிமண்டலத்தில் குழப்பமான நிலை

இலங்கைக்குக் கிழக்கே கீழ் வளிமண்டலத்தில் குழப்பமான நிலை உருவாகி வருவதாக வளிமண்டலவியல்...