Search results: Sample
House of Fashions உரிமையாளர் கைது
ஹவுஸ் ஒஃப் பெஷன்ஸ் (House of Fashions) நிறுவனத்தின் உரிமையாளர் பிரீத்தி ஜயவர்தனவை இலங்கை சுங்கத் திணைக்களத்தின் அதிகாரிகள் விசாரணை செய்து கொண்டிருந்த போது இதய நோய் பாதிப்பு ஏற்பட்டு கொழும்பு தேசிய...
ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களில் இரு அமெரிக்க சிப்பாய்கள் உயிரிழப்பு
ஜோர்தான் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இரு அமெரிக்க சிப்பாய்கள் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் காணாமல் போயுள்ளார்.
ஈரான் நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் காரணமாகவே இந்த இரு சிப்பாய்களும் உயிரிழந்துள்ளனர்...
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 75,000 ஐ நெருங்கியுள்ளது
டெங்கு நோய் காரணமாக கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் மாத்திரம் 3 மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், அதனுடன் ஒட்டுமொத்த டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது.
தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி,...
எஸ்.எஸ்.சி மைதானத்தில் ஒரு நிமிட மௌன அஞ்சலி
கிரிக்கெட் விளையாட்டின் என்றும் அழியாத நட்சத்திரமாக விளங்கிய சர் கார்பீல்ட் சோபர்ஸ் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், இன்று (18) கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெறும் எல்.பி.எல் போட்டி தொடங்குவதற்கு முன்பு ஒரு...
யாழ்ப்பாண கிங்ஸ்’அணியின் உரிமையாளர் கைது
இலங்கை பிரீமியர் லீக் (LPL) தொடரில் பங்கேற்கும் ‘யாழ்ப்பாண கிங்ஸ்’ (Jaffna Kings) அணியின் உரிமையாளர்களில் ஒருவர், விளையாட்டு தொடர்பான குற்றங்களைத் தடுக்கும் பிரிவின் விசேட விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்...
டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்வு
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 73,000 ஐத் தாண்டியுள்ளது என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நேற்று (16) வரை நாட்டில் பதிவாகிய டெங்கு நோயாளர்களின்...






