எயார்டெல் உலகத் தரம் வாய்ந்த, இடையூறுகள் அற்ற 4G வலைப்பின்னலில் ‘Freedom Packs’களை அறிமுகம் செய்வதன் மூலம் தொலைதொடர்பு நிலப்பரப்பை மாற்றியமைத்துள்ளது. ஒரேயொரு Reload மூலம், எயார்டெல் ‘Freedom Packs’ முழு மாதத்திற்கும்...
அண்மையில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட 18 லீற்றர் (9.6 கி.கி) திரவப் பெற்றோலிய சமையல் எரிவாயு சிலிண்டருக்கு உச்சபட்ச விலை நிர்ணயம் (MRP) செய்து அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இன்று (25) முதல்...
தரமுயர்ந்த உள்ளூர் மசாலா பொருட்கள் அடங்கிய 1,350 ரூபாய் சந்தைப் பெறுமதி கொண்ட மசாலாப் பொருட்கள் பொதி ஒன்று 800 ரூபா சலுகை விலையில் விற்பனை செய்யவுள்ளதாக விடயத்திற்கு பொருப்பான அமைச்சர் ஜானக்க...
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 18 லீட்டர் உள்நாட்டு எல்பி எரிவாயுவிற்கு 1,150 ரூபாய் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை எடுக்கும் கூட்டத்தின் போது குறித்த தீர்மானத்திக்கு அங்கிகாரம் கிடைக்க பெற்றுள்ளதாக வர்த்தக...
மைசூர் பருப்பு மற்றும் சினியின் விலைகளை குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இராஜங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் ஒரு கிலோ கிராம் பருப்பு ரூபாய் 175 க்கும் ஒருகிலோகிராம் சீனி ரூபாய் 110க்கும்...
இலங்கை அரசாங்கத்துக்கும் சீன மக்கள் குடியரசுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 65ஆவது ஆண்டு நிறைவு மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100ஆவது ஆண்டுப் பூர்த்தியை முன்னிட்டு, வெளியிடப்பட்ட புதிய 1,000 ரூபாய் நாணயம்,...
ஆடைத் தொழிலாளர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த ஜூன் இறுதிக்குள், 30% மானோருக்கு முதல் கட்ட தடுப்பு மருந்து வழங்கப்பட்டது.
தனது ஊழியர்களின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு மற்றும் ஆடைத் தொழிலுக்கு புத்துயிர் அளிப்பதற்கும்...
பேக்கரி உரிமையாளர்களின் அரசாங்கம் தீர்வொன்றை வழங்கியுள்ளமையினால் பாண் விலை அதிகரிக்க இடமளிக்கப்போவதில்லை என நுகர்வேர் பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
மேலும் அதிகவிலையில் விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்...