பேக்கரி உரிமையாளர்களின் அரசாங்கம் தீர்வொன்றை வழங்கியுள்ளமையினால் பாண் விலை அதிகரிக்க இடமளிக்கப்போவதில்லை என நுகர்வேர் பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
மேலும் அதிகவிலையில் விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.