இன்றைய வானிலை முன்னறிவிப்பு !

இன்றைய தினம் நாட்டின் மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் இரத்தினபுரி  மாவட்டத்திலும்  அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  நாட்டின் பெரும்பாலான இடங்களில்  வறட்சியான வானிலை நிலவக்கூடும். இதேவேளை, சப்ரகமுவ மற்றும் மேல்...

நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை இலங்கை பெற்றோலிய சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் திருத்தியுள்ளது. அதன்படி,95 ரக பெற்றோல் 9 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 447 ரூபாவாகும். மேலும்,...

கொழும்பு கொட்டாஞ்சேனை சேதீட்ரல் கல்லூரிக்கு கொடுத்த வாக்குறுதியை உடன் நிறைவேற்றினார் கலாநிதி ஜனகன் !

கொழும்பு கொட்டாஞ்சேனை கெதிட்ரல் (ஆண்கள்) கல்லூரி அதிபர் அவர்கள் கடந்த வாரம் கலாநிதி ஜனகன் அவர்களிடம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க கல்லூரியின் நிற பூச்சு வேலை திட்டத்திற்கான வேண்டுகோளை உடனே ஏற்றுக் கொண்டு,...

அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம் !

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று(04) வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையில்...

7,000 மருத்துவர்களின் உரிமங்கள் ரத்து செய்ய தீர்மானம் !

வெளிநடப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட ஏறத்தாழ 7,000 பயற்சி மருத்துவர்களின் உரிமங்களை ரத்து செய்ய தென்கொரிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வேலைக்குத் திரும்ப அவர்களுக்கு விடுக்கப்பட்ட உத்தரவு புறக்கணிக்கப்பட்டதாக தென்கொரிய சுகாதாரத் துணை அமைச்சர் இன்று (04)...

ஹங்வெல்லவில் பதற்றம் ! துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு !

கொழும்பு - ஹங்வெல்ல, நிரிபொல பகுதியில் இன்று முற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மன்னா ரோஷனின் சகோதரரும் அவரது உதவியாளர் ஒருவரும் பயணித்த கெப் ரக வாகனம்...

ஒரே புகைப்படத்தில் பல இன விலங்குகள்: அதிகம் பகிரப்படும் படம் !

மத்திய மலைநாட்டில் தேயிலை தோட்டத்தில் பல இன விலங்குகளை இணைத்து புகைப்படம் பதிவு செய்யப்பட்டுள்ளது. புகைப்படக் கலைஞரான யானிக் திசேரா (Yannik Tissera) இந்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். ஜனவரி மாதத்தின் மூன்று வாரங்களுக்குள் மலையக...

உணவுப் பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரிப்பு – எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கை !

கொத்து, ப்ரைட் ரைஸ் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிக்க அகில இலங்கை சிற்றுண்டிசாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தேசிய நுகர்வோர் முன்னணியின்...