கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பரிதாப மரணம் !

கிளிநொச்சியில் நேற்றிரவு(12) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகம் அமைந்துள்ள பொன்னகர் பகுதியில்,  வீதியில்  பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை டிப்பர்...

ஏப்ரல் மாத நடுப்பகுதியில் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம் ! மக்களுக்கு எச்சரிக்கை

மேல், சபரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் வவுனியா, மன்னார், அநுராதபுரம், மொனராகலை மாவட்டங்களிலும் இன்றைய தினமும் எச்சரிக்கை மட்டத்தை விடவும் அதிக வெப்பமான வானிலை நிலவக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. எதிர்வரும்...

‘யுக்திய’ விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 1017 சந்தேக நபர்கள் கைது !

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட 'யுக்திய' விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 1017 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 924 சந்தேக நபர்கள் மற்றும் குற்றப் பிரிவுக்கு...

வீடொன்றின் மீது வீழ்ந்த 50 கிலோ எடையுள்ள பனிக்கட்டி !- வரலாற்றில் முதல் முறையாக இலங்கையில் விசித்திர சம்பவம்

பதுளை - ஹாலிஎல, மெதகம பகுதியில் உள்ள வீடொன்றின் கூரை மீது சுமார் 50 கிலோ எடையுள்ள பனிக்கட்டி ஒன்று நேற்று வீழ்ந்துள்ளது. இது குறித்து பிரதேசவாசிகள் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு தகவல்...

பிள்ளைகளுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் ! பெற்றோருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

நாட்டில்  நிலவும் கடும் வெப்ப நிலை காரணமாக பிள்ளைகளுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படலாம் என வைத்தியர் சன்ன டி சில்வா எச்சரித்துள்ளார். இந்த மோசமான நிலைமை வெப்ப அதிர்ச்சி, வெப்ப பக்கவாதம் அல்லது துரதிர்ஷ்டவசமாக...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு !

இன்றைய தினம் நாட்டின் சப்ரகமுவ, மேல்,வடமேல்  மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் அனுராதபுரம், வவுனியா, மன்னார் மற்றும் மொனராகலை   மாவட்டங்களிலும் அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின்...

முஸ்லிம் உத்தியோகத்தர்களுக்கான ரமழான் விசேட விடுமுறையை விண்ணப்பித்து பெற நிர்ப்பந்தம் – இம்ரான் மகரூப்

அரசாங்கத்தினால் முஸ்லிம் அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ள விசேட ரமழான் விடுமுறையை விண்ணப்பித்துதான் பெற வேண்டும் என கிழக்கு மாகாண சபையின் சில அலுவலகங்களில் நிர்ப்பந்திக்கப்படுவதாக திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப்...

மரதன் ஓடிய மாணவன் மரணம்; அதிரடி நடவடிக்கையில் கல்வி அமைச்சு

நேற்று (11) திருக்கோவில் பாடசாலை ஒன்றில் பாடசாலை மரதன் ஓட்டப் போட்டியின் போது 16 வயதுடைய மாணவர் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இவர்...