உரிய சிகிச்சை வழங்காமையால் 5 வயது சிறுவன் பரிதாப மரணம் ! யாழில் சோகம்

      யாழ்ப்பாணத்தில் ஆஸ்துமாவுக்கு உரிய சிகிச்சை பெறாத சிறுவன் நேற்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். அராலி மத்தியைச் சேர்ந்த 5 வயதுடைய கிருபாகரன் சுலக்சன் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார். ஆஸ்துமாவால் சிறுவன் கடந்த ஒரு வார காலமாக அவதிப்பட்ட...

பிரான்ஸிலிருந்து திருகோணமலைக்கு சுற்றுலா வந்தவருக்கு ஏற்பட்ட சோகம் ! திடீர் மரணம்

      பிரான்ஸ் நாட்டில் இருந்து திருகோணமலைக்கு சுற்றுலா வந்த நபரொருவர் இன்று (25) அதிகாலை உயிரிழந்துள்ளார். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 57 வயதுடைய மைக்கல் மார்சல் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் கடந்த 18 ஆம்...

வெகுவிரைவில் சிறை செல்லவுள்ள மைத்திரி ! – கம்மன்பில சுட்டிக்காட்டு

  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெகுவிரைவில் வெலிக்கடைச் சிறைச்சாலைக்குச் செல்வார் என்று பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். பாரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 2015 ஆம் ஆண்டு...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு !

    கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில்...

🔴 Breaking News வெள்ளவத்தையில் அமைந்துள்ள பிரபல ஆடை விற்பனை நிலையத்தில் தீ பரவல் !

வெள்ளவத்தையில் அமைந்துள்ள பிரபல ஆடை விற்பனை நிலையத்தில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். குறித்த தீயிணை கட்டுப்படுத்த தீயணைப்பு படையினர் வருகைதந்துள்ளனர்.      

இலங்கையில் ஏழுமலையான் கோவில் !

    இலங்கையில் ஏழுமலையான் கோவில் நிர்மாணிக்கப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவில் ஆந்திர மாநிலத்திலுள்ள திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பல்வேறு இடங்களில் ஏழுமலையான் கோவில்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகிறன. இதற்கமைய இலங்கையில் ஏழுமலையான் கோவில்...

இலங்கையில் பாப்பிலோமா தடுப்பூசி பற்றாக்குறை! முடங்கியுள்ள தடுப்பூசி போடும் பணி

    மனித பாப்பிலோமா தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை  இருப்பதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 8 மாதங்களாக அந்த தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அதன் தலைவர் நிபுணர் டாக்டர் சமல்...

சி.ஐ.டியின் அழைப்பை ஏற்றார் மைத்ரி !

      உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்க நாளை குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சமூகமளிக்கவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.