நாட்டில் தற்போது இன்புளுவன்ஸா வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக சுகாதார தரப்பு எச்சரிக்கை விடுக்கின்றது.
இந்த இன்புளுவன்ஸா காய்ச்சல் குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு சுகாதார தரப்பினர் பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.
குறிப்பாக 2 வயதுக்கு...
அநுராதபுரம் – சாலியவெவ பகுதியில் கரட் தொண்டையில் சிக்குண்டதில் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார்தெரிவித்தனர்.
குழந்தையின் தாய், சமைப்பதற்காக கரட்டை துண்டுகளாக வெட்டி மேசை மீது வைத்துள்ளார்.
பின்னர் மேசையிலிருந்த கரட் துண்டொன்றை குறித்த...
சிங்கள தமிழ் புத்தாண்டு காலத்தின் பின்னர் முட்டையின் விலை குறைவடையும் என அரசாங்கம் தெரிவித்திருந்த போதிலும் முட்டையின் விலை 50 ரூபாவாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, இந்த நாட்களில் சில்லறை சந்தையில் சிறிய...
பல கோரிக்கைகளை முன்வைத்து, மத்திய மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் இன்று (13) காலை முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதற்கு சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டணி தீர்மானித்துள்ளது.
கோரிக்கைகளுக்கு அரசு உரிய பதில் அளிக்காவிட்டால் எதிர்வரும் 22ம்...
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றும் கடும் மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிகண்டலவியல் திணைகளம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்படி, இன்று பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை...
குளியாபிட்டிய பகுதியில் இளைஞன் ஒருவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரது காதலி கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்வதற்கு ஆதரவு வழங்கியமை மற்றும் குற்றத்தை மறைத்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ், சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக...
சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது மின்னல் தாக்கியுள்ளதை அடுத்து, தீ பரவியுள்ளது.
எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தில் புகையை வெளியேற்றும் எரிவாயு குழாய் மீதே மின்னல் தாக்கியுள்ளது.
இந்த சம்பவம் இன்று மாலை 5.30 அளவில்...
2024 ஆம் ஆண்டின் பொருளாதார வளர்ச்சியைக் கருத்திற் கொண்டு அரச உத்தியோகத்தர்களின் சம்பளத் திருத்தம் குறித்துத் தீர்மானிக்க முடியும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்....