24 இலட்சம் குடும்பங்களுக்கு அரசின் நன்கொடை

இலங்கையில் 24 இலட்சம் குடும்பங்களுக்கு மாதாந் தோரும் 10 கிலோ கிராம் அரிசியை இலவசமாக வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தீர்மானத்திற்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . அத்தோடு அண்மைக்காலமாக அரசாங்கத்தால் இலவசமாக விநியோகிக்கப்படும்...

கடும் வெப்பத்தால் பரிதாபமாக பறிபோன உயிர்

அதிகரித்த வெப்பம் காரணமாக யாழ்ப்பாணம் - புன்னாலைக்கட்டுவன் பகுதியில் கடந்த 08 ஆம் திகதி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன்போது அதே பகுதியைச் சேர்ந்த சிவஞானம் ஜெயக்குமார் (வயது 45) என்ற குடும்பபஸ்தரே...

பாராளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்கிறார் முஜிபுர் ரகுமான்!

முஜிபுர் ரஹ்மான் பாராளுமன்ற உறுப்பினராக இன்று தினம் பதவி ஏற்கின்றார். இன்று காலை 9.30 க்கு பாராளுமன்ற கூட்டத்தின் பின்னர் பதவிப் ஏற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. டயானா கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கப்பட்டதால் வெற்றிடமான...

முஜிபுர் ரஹ்மான் தொடர்பில் வர்த்தமானி

டயானா கமகே நீக்கப்பட்டதன் மூலம் வெற்றிடமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்மொழியப்பட்டுள்ளதாக உரிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்...

ரஷ்ய இராணுவத்தில் பணியாற்றி உயிரிழந்த இலங்கையர்கள் குறித்த தகவல்

யுக்ரேன் – ரஷ்யா யுத்தத்திற்காக ரஷ்யா இராணுவத்தில் ஆட்கடத்தல் ஊடாக இணைத்துக் கொள்ளப்பட்ட இலங்கையர்களில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை நடாத்தப்பட்ட விசாரணைகளின் ஊடாக இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்...

DSI 22ஆவது சுபர்ஸ்போர்ட் பாடசாலைகள் கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் ஆரம்பம்!

  கொழும்பு 02 நிப்போன் ஹஹோட்டலில் மே 07ஆம் திகதி நடை பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இலங்கையின் கரப்பந்தாட்ட வரலாற்றில் முக்கியமானதாக கருதப்படும் நிகழ்வான 22ஆவது DSI Supersport Schools Volleyball Championship ஐ ஆரம்பித்து வை ப்பதற்கான...

BREAKING NEWS ஜனாதிபதித் தேர்தல் நடாத்தப்படும் திகதி அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தல் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 17ம் திகதிக்கும், அக்டோபர் மாதம் 16ம் திகதிக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் நடாத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனு...

மழை பெய்யும் என அறிவிப்பு

நாட்டின் பல மாகாணங்களில், பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடமத்திய, மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும்...