உச்சம் தொட்ட இஞ்சியின் விலை

ஒரு கிலோகிராம் இஞ்சியின் சில்லறை விலை 4,800 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, ஒரு கிலோ கிராம் போஞ்சியின் விலை 700 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம்...

கிழக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமனம் தொடர்பில் வெளியான புதிய தகவல்

நாளை நடைபெறவிருந்த கிழக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு இடைநிறுத்தம்.    

அதிபர் ஆசிரியர்கள் பணிப் புறக்கணிப்பு

சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் 30ஆம் மற்றும் 31ஆம் திகதிகளில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சுகவீன விடுமுறையை அறிவித்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தேசிய ஆசிரியர் சங்கத்தின் அமைப்பாளர் குறிப்பிட்டுள்ளார். கண்டியில்...

நாளை தற்காலிகமாக மூடப்படும் வீதி

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் கடுகன்னாவ பிரதேசத்தின் ஒரு பகுதி நாளை (28) சில மணித்தியாலங்களுக்கு மூடப்படும் என கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. குறித்த பிரதேசத்தில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளமையினால்...

புதிய அரசியல் கூட்டணி ஆரம்பம்

ஒன்றுபட்ட நாடு - மகிழ்ச்சியான தேசம்' என்ற தொனிப்பொருளில் அரசியல் கட்சிகள் சிலவும் சிவில் அமைப்புகள் சிலவும் ஒன்றிணைந்து 'சர்வ ஜன பலய' என்ற புதிய அரசியல் இயக்கம் ஒன்றை இன்று (27)...

தரம் 5 புலமை பரிசில் பரீட்சை மாணவர்களுக்கான செய்தி

2024 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு ஒன்லைன் முறையூடாக விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கை இன்று (27) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.   இதன்படி எதிர்வரும் ஜூன்...

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான தகவல்

ஜனாதிபதி தேர்தல் இந்த வருடம் ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி நடைபெறும் எனவும், அந்த தேர்தலை யாராலும் தடுக்க முடியாது எனவும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.   நேற்று (25) ஹட்டன்...

அஸ்வசும இரண்டாம் கட்ட நிவாரணம் வடக்கிலிருந்து

அஸ்வசும இரண்டாம் கட்டத்தை வடமாகாணத்தில் ஆரம்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.   வடமாகாண கிராம உத்தியோகத்தர்கள் அரசாங்கத்தின் நலன்புரி வேலைத்திட்டங்களை அமுல்படுத்துவதற்கு உறுதுணையாக இருந்தமையினால் வடமாகாணத்தில் இரண்டாம் கட்ட நிவாரணப்பணிகளை ஆரம்பிப்பது தொடர்பில் நிதியமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.   தற்போது...