வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதற்கமைய கையிருப்புத் தொகையை மத்திய வங்கியினால் நிர்வகிக்க முடியும் என, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று (28)...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்க விதிக்கப்பட்ட தடையை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா...
2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இந்த மாதம் 31ஆம் திகதி வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை கடந்த...
தேர்தலை ஒத்திவைப்பது எந்த ஜனநாயகத்திற்கும் ஆரோக்கியமானதல்ல என பாராளுமன்ற உறுப்பினரும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தனது எக்ஸ் தளத்தில் மேற்கொண்ட பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மற்றும்...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய ஆரம்பிக்கப்பட்ட காசா சிறுவர் நிதியத்திற்கு இதுவரையில் சுமார் 127 மில்லியன் ரூபாய் நன்கொடையாகக் கிடைத்துள்ளது.
இதற்கு நாட்டிலுள்ள நன்கொடையாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்புக்கள் பங்களிப்புச் செய்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்...
நானுஓயா நிருபர் (மலையக நிருபர்)
நாட்டில் இடம்பெற்றுவரும் சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியாவிலும் தற்பொழுது நிலவி வரும் கடும் மழை மற்றும் காற்றுடன் கூடிய மோசமான காலநிலை காரணமாக நுவரெலியா பம்பரகலை பகுதியில் இன்று...
இலங்கை தங்கச் சந்தையில் இன்று (28) பதிவான தங்கத்தின் விலையின்படி 22 காரட் தங்கப் பவுன் ரூ.199,950.00 ஆகவும், 24 காரட் தங்கப் பவுன் ரூ. 183,300.00 பதிவு செய்யப்பட்டுள்ளது.
இன்றைய தங்கம் விலை...
ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களை இரண்டு வருடங்களுக்கு ஒத்தி வைக்க ஐக்கிய தேசியக் கட்சி யோசனை ஒன்றை முன்வைத்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
இதற்கான யோசனையை பாராளுமன்றத்தில் சமர்பித்து,...