ஆசிரியர்கள், ஆசிரியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில்

சம்பளப் பிரச்சினைக்கு இதுவரை தீர்வு பெற்றுக்கொடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டி சுகவீன விடுமுறைப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக அதிபர் - ஆசிரியர் சம்பள சமத்துவமின்மைக்கு எதிரான தேசிய சங்கத்தின் ஏற்பாட்டாளர் உலப்பனே சுமங்கல தேரர் குறிப்பிட்டார். இதேவேளை,...

நான்கு விளையாட்டு சங்கங்கள் தற்காலிக இடைநிறுத்தம்

4 தேசிய விளையாட்டு சம்மேளனங்களின் பதிவுகளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கை துவிச்சக்கர வண்டி சம்மேளனம், ரக்பி சங்கம், மோட்டார்...

சட்டவிரோதமாக தங்கம் இறக்குமதி செய்த 5 நிறுவனங்கள்

சட்டவிரோதமாக தங்கத்தை இறக்குமதி செய்த ஐந்து நிறுவனங்களுக்கு 1243 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நேரடி இறக்குமதியின்றி, மூன்றாம் தரப்பினரிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் தங்க ஆபரணங்களுக்கும்...

புதுடில்லியில் நடைபெறுகின்ற சர்வதேச கல்வி மாநாட்டிற்கு இராஜாங்க கல்வி அமைச்சரோடு கலாநிதி இல்ஹாம் மரைக்கார் பயணமானார்

புதுடெல்லியில் இடம் பெறும் தரமான கல்விக்கான சர்வதேச மாநாட்டில் இலங்கை கல்வி இராஜாங்க அமைச்சர் தலைமையில் கலாநிதி இல்ஹாம் மரைக்காரும் இணைந்து கொண்டார். இந்திய தலைநகரான புது டெல்லியில் இம்மாத் 26 ஆம் திகதி...

கொத்தமல்லியின் விலை உயர்வு

நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (29) மரக்கறி விலைகள் பின்வருமாறு பதிவாகியுள்ளன. ஒரு கிலோகிராம் கரட் 125 முதல் 145 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. அத்துடன் ஒரு கிலோகிராம் லீக்ஸ் 270 முதல்...

கைது செய்யப்பட்ட விரிவுரையாளர் பிணையில் விடுதலை

கைது செய்யப்பட்ட கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் புன்சர அமரசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.   கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் 10 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டார். ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இந்தியாவில்...

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 24,645 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதில் அதிகமானோர் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் டெங்கு நோய் ஒழிப்புப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய கொழும்பு...

பாடசாலை கல்வி செயற்பாடுகள் குறித்து கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி

  நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (30) மற்றும் நாளை மறுதினங்களில் (31) வழமை போன்று இயங்கும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. ஆசிரியர் சங்கங்கள் ஆரம்பிக்கவுள்ள பணிப் பகிஷ்கரிப்புக்கு மத்தியில் பாடசாலைகள்...