சீதா அரம்பேபொலவுக்கு இராஜாங்க அமைச்சர் பதவி

கீதா குமாரசிங்க பதவிநீக்கம் செய்யப்பட்டமையினால், அவருடைய வெற்றிடத்திற்கு சீதா அரம்பேபொலவை மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்தார் இந்த நியமனம் ஜனாதிபதி செயலகத்தில் வழங்கப்பட்டது.

வரக்காபொல – தும்மலதெனிய பகுதியில் விபத்து – 20 பேர் காயம்

வரக்காபொல - தும்மலதெனிய பகுதியில் லொரி - பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   அத்துடன் விபத்து காரணமாக கொழும்பு - கண்டி வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கண்டி மக்களுக்காக”கம் உதாவ யுகம்” மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சஜித் பிரேமதாச தெரிவிப்பு

கண்டி மாவட்டத்தில் வீடற்ற நகர்ப்புற மற்றும் கிராமப்புற தோட்ட சமூகத்தினரின் வீடமைப்புப் பிரச்சினையைத் தீர்க்க, வீடுகளை நிர்மாணிப்பதற்கான “கம் உதாவ யுகம்” மீண்டும் ஆரம்பிக்கப்படும் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கண்டியில்...

இன்று நள்ளிரவு முதல் தடை

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அனைத்து மேலதிக வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் இன்று நள்ளிரவு முதல் தடை செய்யப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான...

தபால் மூல வாக்களிப்புக்கு மீண்டும் சந்தர்ப்பம்

ஜனாதிபதி தேர்தலுக்கான இறுதி தபால் மூல வாக்களிப்பு இன்றும் (11) நாளையும் (12) இடம்பெறவுள்ளதாக என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தபால் மூலம் வாக்களிப்பதற்காக கடந்த 4, 5 மற்றும் 6ம் திகதிகளில் வாக்களிக்க...

நாளை முதல் இரு பாடசாலைகளுக்கு விடுமுறை

தேர்தல் வாக்குகளை எண்ணும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படும் கிழக்கு மாகாணத்தில் உள்ள இரண்டு பாடசாலைகளுக்கு முன்கூட்டியே விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி நாளை (11) முதல் திருகோணமலை மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையமாக...

5 இராஜாங்க அமைச்சர்கள் பதவி நீக்கம்

உடன் அமுலுக்கு வரும் வகையில் 5 இராஜாங்க அமைச்சர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கீதா சமன்மலீ குமாரசிங்க, நீர்ப்பாசனம் மற்றும் நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர...

பல்கலைக்கழக மாணவர்களின் மஹபொல உதவித்தொகை அதிகரிப்பு

பல்கலைக்கழக மாணவர்களின் மஹபொல மற்றும் உதவித்தொகையை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 2015 ஆம் ஆண்டு முதல் பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹபொல மற்றும் உதவித்தொகைகள் அதிகரிக்கப்படாததால், மேற்படி மீளாய்வு செய்ய வேண்டியதன் அவசியத்தை கல்வி...