ஹங்வெல்ல ரணல பிரதேசத்தில் தனியார் பஸ் மற்றும் சிசு செரிய மாணவர் பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் பாடசாலை மாணவர்கள் 20 பேர் காயமடைந்து மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் பொதுச் செயலாளராக துமிந்த திசாநாயக்கவும் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட் காலத்தில் சரியான நேரத்தில் சரியான முடிவுகள் எடுக்கப்படவில்லை என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
அன்றைய நிர்வாகத்தினர் தவறான நபர்களுக்கு செவிசாய்த்ததன் காரணமாகவே இது நாட்டில் கொவிட் தொற்று அனர்த்தமாக...
கொரோனா காலத்தில் தகனமா
அல்லது அடக்கமா என்ற பிரச்சினை தொடர்பாக உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் உலகின் பிற நாடுகளால் உலகளாவிய விதிமுறைகள், நடவடிக்கைகள் மற்றும் உலக ஒருமித்த கருத்துகள் நிலவி வந்தபோதிலும் அதன்...
மத நல்லிணக்கத்தை சீர்குலைத்ததாகவும், இணையத்தில் வெறுப்பை பரப்பியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்ட நடாஷா எதிரிசூரிய மற்றும் புருனோ திவாகரா ஆகியோருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கிலிருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கோட்டை நீதவான் நீதிமன்றம் அவரை வழக்கில் இருந்து விடுவித்ததாக...
இன்று (19) முதல் அடுத்த சில நாட்களில் மழை நிலைமை சற்று அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி...
உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை குறைந்துள்ள போதிலும், நாட்டில் எரிபொருள் விலையை உடனடியாக குறைப்பது கடினமானதென, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்தது.
அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கொள்வனவு நடவடிக்கையின் பிரகாரம் இலங்கையில் எரிபொருள்...
அரச சேவையிலிருந்து ஓய்வுபெற்றவர்களின் சங்கங்கள் மற்றும் வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஒன்றிணைந்த தேசிய அமைப்பு ஆகியன இணைந்து பத்தரமுல்ல பொல்துவ சந்தியில் இன்று (18) ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தின.
இந்நிலையில், சுமார் 2 மணித்தியாலங்கள் ...