சுகயீன விடுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடாத ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக போக்குவரத்து மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், சம்பள உயர்வு தரம் 3(I)...
நேற்று நள்ளிரவு (09) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சில அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைத்துள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, பயறு ஒரு கிலோகிராமின் விலை 998 ரூபாவாகவும்,
இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு...
பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தலைமையிலான நிதஹாச ஜனதா சபாவ (NJS) ஐக்கிய மக்கள் சக்தியுடன் (SJB) கூட்டணி அமைக்கும் முடிவை அறிவித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் இதை உறுதிப்படுத்தினார்.
ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற பதவிக்காலம் தொடர்பாக இலங்கை அரசியல்யாப்பில் நிலவும் தெளிவின்மையை நீக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி அரசியல் யாப்பில் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற பதவிக் காலம் தொடர்பாகக் குறிப்பிடப்பட்டுள்ள 'ஆறு ஆண்டுகளுக்கு...
மேல் மாகாணத்தில் முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.
திருத்தப்பட்ட கட்டணங்கள் ஜூலை 15 முதல் நடைமுறைபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படட்டுள்ளது.
முதல் கிலோமீற்றருக்கான கட்டணம்...
இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக சண்முகம் குகதாசன் இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில், இன்றைய பாராளுமன்ற அமர்வின் ஆரம்பத்தில் அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர்...
கொழும்பு -12 ஹமீத் அல் ஹூசைனியா பாடசாலையின் பழைய மாணவத்தலைவர்களின் ஏற்பாட்டில் ஐந்தாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி எதிர்வரும் ஜுலை மாதம் ( 14ஆம் திகதி 2024)...
டுபாயிலிருந்து கிடைத்த குத்தகையொன்றுக்கு அமையவே, சுரேந்திர வசந்த பெரேராவை (கிளப் வசந்த) தனது பச்சை குத்தும் அழகு நிலைய திறப்பு விழாவிற்கு அழைத்ததாக, அந்த நிறுவனத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு...