ரணிலை அவசரமாக சந்தித்தார் மஹிந்த

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் கொழும்பு - விஜேராமவில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் நேற்று இரவு 7 மணிக்கு சந்திப்பு இடம்பெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருவருக்கும் இடையிலான...

ஜூனை விட ஜூலையில் அதிகரித்த பணவீக்கம்

கொழும்பு நுகர்வோர் விலை சூத்திரத்தின் பிரகாரம் கடந்த ஜூன் மாதம் 1.7 சதவீதமாகப் பதிவாகியிருந்த பணவீக்கம், ஜூலை மாதம் 2.4 சதவீதமாக உயர்வடைந்துள்ளன. அதன்படி, கடந்த ஜூன் மாதம் 1.4 பதிவான உணவுப்பணவீக்கம் ஜூலையில்...

தலதா எம்.பியின் நாடகம் அம்பலம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் மாகாண சபை உறுப்பினர்களுக்கான செயலமர்வு இடம்பெற்றிருந்த பத்தரமுலவில் உள்ள வோட்டர்ஸ் எட்ஜில் இருந்து சமகி ஜன பலவேகய (SJB) பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள வெளியே வந்தபோது...

துப்பாக்கியுடன் சிக்கிய மௌலவியின் வாக்குமூலம்

ஓட்டமாவடி, நாவலடி சந்தியில் இரண்டு T56 துப்பாக்கிகளுடன் மௌலவி ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் தற்போது மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். ஓட்டமாவடி, நாவலடி பிரதேசத்தில் மோட்டார்...

சடுதியாக அதிகரித்த தங்க விலை

இலங்கையில் தங்க விற்பனை விலை நேற்றுடன் (31) ஒப்பிடுகையில் 24 கரட் தங்கத்தின் விலை 1000 ரூபாவால் அதிகரித்துள்ளதாக செட்டியார் தெரு தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றைய தினம் (31) 197,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட...

அமைச்சர் டிரான் அலஸுக்கு மரண அச்சுறுத்தல்

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ட்ரான் அலஸுக்கு பாதாள உலகத்தில் இருந்து மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக புலனாய்வு அமைப்புகள் கண்டுபிடித்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமைச்சர் ட்ரான் அலஸின் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு...

யாழ்ப்பாணம் மீண்டும் வந்த ரம்பா குடும்பம்

பிரபல நடிகை ரம்பா நேற்று மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளார். யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக தனியார் விமானம் ஒன்றில் நேற்றைய தினம் மதியம் தனது குடும்பத்தினருடன் வருகை தந்துள்ளனர். ரம்பா குடும்பத்தினரினால்...

கட்டுப்பணம் செலுத்தினார் விஜயதாஸ ராஜபக்ஸ

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வகையில், தேசிய ஜனநாயக முன்னணி சார்பில் விஜயதாஸ ராஜபக்ஸ இன்று (01) கட்டுப்பணம் செலுத்தினார். ராஜகிரிய பகுதியிலுள்ள தேர்தல் ஆணைக்குழுவில் இந்த கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் இதுவரை...