தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அவசர அழைப்பு

சகல மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளும், மாவட்ட பிரதி மற்றும் உதவி தேர்தல்கள் ஆணையாளர்களும் கொழும்பில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இன்றைய தினம் அழைக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் R.M.A.L. ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்று...

கடல் நீரை நன்னீராக்கும் சுத்திகரிப்பு நிலையம் திறந்து வைப்பு

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் மூலம் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகின்ற யாழ்ப்பாணம்-கிளிநொச்சி நீர்வழங்கல் கருத்திட்டத்தின் தாளையடி கடல் நீரை நன்னீராக்கும் சுத்திகரிப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டது...

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க பெரேரா!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தொழிலதிபர் தம்மிக்க பெரேராவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கட்சியின் நெலும் மாவத்தை தலைமையக வட்டாரங்கள் இதனைத் தெரிவித்தன. கட்சித் தலைமையினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் இந்தத் தீர்மானத்தை தம்மிக்க பெரேராவிடம்...

புத்தகத்தில் தாள்களை கிழித்த ஆசிரியை கைது

புத்தகத்தை பிடுங்கி அதிலிருந்து   தாள்களை கிழித்து வீசிய ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, புறக்கோட்டை பொலிஸ் போக்குவரத்து பிரிவில் இணைந்ததாக கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் வசமிருந்த தற்காலிக சாரதி அனுமதி வழங்கும்,...

சஜித்தை சந்திக்க எந்த தேவையும் இல்லை – நாமல்

தமக்கும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையே சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஆலோசகர் ஆஷு மாரசிங்க தெரிவித்த கருத்து முற்றிலும் பொய்யானது என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின்...

“லெபனான் செல்ல வேண்டாம்” – இலங்கையர்களிடம் அவசர கோரிக்கை

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதியற்ற நிலைமையினால், அத்தியாவசிய காரணங்களை தவிர்த்து, லெபனான் செல்ல வேண்டாம் என இலங்கை மக்களிடம் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கோரிக்கை விடுத்துள்ளார். இதன்படி, லெபனானிற்கு விஜயம் செய்வதை...

சுமந்திரனை சந்தித்தார் ரணில்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று (01) இடம்பெற்றுள்ளது. “அதிகாரப் பகிர்வு தொடர்பான தொடர்ச்சியான கலந்துரையாடல்களின் ஒருகட்டமான இந்த சந்திப்பு அமைந்திருந்ததாக எம்....

இலங்கை விஜயத்தை ரத்து செய்தார் நரேந்திர மோடி

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக புதுடெல்லியை மேற்கோள்காட்டி, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இத்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்த மாத இறுதி வாரத்தில் இலங்கைக்கு விஜயம் செய்ய...