எல்பிட்டிய பிரதேச சபைக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது தொடர்பான அறிவிப்பு

2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபை தேர்தல் தொடர்பில் எல்பிட்டிய பிரதேச சபைக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது தொடர்பான அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி, 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத்...

தபால் மூல வாக்கொடுப்பு தொடர்பான செய்தி

ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய தபால்மூல வாக்காளர்களுக்கு முகவரியிடப்பட்ட பதிவு செய்யப்பட்ட தபால் மூல வாக்குகள் அடங்கிய பாதுகாக்கப்பட்ட பொதிகளை ஏற்றுக்கொள்ளும் பணி இன்று (26) ஆரம்பமாகவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித்...

பாடசாலைகளில் மூன்றாம் தவணை இன்று ஆரம்பம்

அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை இன்று (26) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை கடந்த 16 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. இதன்படி,...

சாரதி அனுமதிப் பத்திரங்கள் ரத்து செய்யப்படாது

புதுப்பிக்கப்படாத அனைத்து சாரதி அனுமதிப் பத்திரங்களையும் இரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் முற்றிலும் தவறானவை என்றும், அவ்வாறு எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர்...

பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரிக்கு முதலிடம்!

வெஸ்லி கல்லூரியினால் நடாத்தப்பட்ட கல்லூரிகளுக்கிடையிலான இஸ்லாமிய தினப் போட்டியில் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி வெற்றி பெற்று, 2024 ஆம் ஆண்டிற்கான விளையாட்டின் முதன்மையானவர்கள் (Champions) பட்டத்தை வென்றுள்ளது. ஆகஸ்ட் 20, 2024...

சிந்துஜாவின் கணவன் தற்கொலை

அண்மையில் மன்னார் வைத்தியசாலையில் உயிரிழந்த இளம் தாய் சிந்துஜாவின் கணவர் நேற்று இரவு தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார்.   கடந்த மாதம் மன்னார் வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட இளம் தாய் ஒருவர் மருத்துவ...

’கொடுப்பனவை அதிகரிக்க நடவடிக்கை’

அரச ஊழியர்களின் வாழ்க்கைச் செலவுக்கேற்ப சம்பளம் வழங்குவது தொடர்பாக ஆராய்வதற்கு பூரண  அதிகாரத்துடன் கூடிய ஆனைக்குழு ஒன்று  நிறுவப்படும். அரச ஊழியர்களின் சம்பளத்தை 24 வீதம் அதிகரிப்பதோடு அரச ஊழியர்களுக்கான வரியை குறைக்கவும் ...

ரயில் சேவைகள் தாமதம்

இன்று காலை மருதானை ரயில் நிலையத்தில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளதால் 1, 2 மற்றும் 3 ஆகிய புகையிரத தளங்களுக்கான சேவைகள் தடைப்பட்டுள்ளன. எரிபொருள் ரயில் ஒன்றே தடம் புரண்டுள்ளதால் , புகையிரத...