பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் முக்கிய பேச்சு

பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள யாழ் மாவட்ட இராணுவ தலைமையகத்தில்    வடக்கு மாகாண  ஆளுநர்   நாகலிங்கம் வேதநாயகன்,  யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க மற்றும்...

முன்னாள் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட வீடுகளில் விசேட சோதனை

முன்னாள் அமைச்சர்கள் 5 பேர் பயன்படுத்திய அரச வீடுகளை மீண்டும் எடுத்துக்கொள்ளும் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை என பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கு அந்தந்த வீடுகளில் இருந்த சில பிரச்சனைகளே காரணம் என்றும்,...

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது’-ஹரிணி அமரசூரிய

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது என, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். எந்தவொரு விசாரணையும் இன்றி அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கு கடந்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், பிரதமர் சாடினார். கொழும்பில் இடம்பெற்ற மக்கள்...

பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

பல பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பை நீடிக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.   அதன்படி, களுத்துறை மாவட்டத்தில் புலத்சிங்கள, கண்டி மாவட்டத்தில் யட்டிநுவர, புலத்கொஹுபிட்டிய, மாவனெல்ல, கேகாலை மாவட்டத்தில் தெஹியோவிட்ட,...

மியன்மாரில் உள்ள இலங்கையர்களை மீட்பதற்கான மற்றுமொரு நடவடிக்கை

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் (IOM) தூதுக்குழு தலைவர் கிறிஸ்டின் பி பார்கோவுக்கும் (Kristin B. Parco) இடையிலான சந்திப்பொன்று நேற்று (01) பிற்பகல் பிரதமர் அலுவலகத்தில்...

நாளை வாக்குச்சீட்டுகளை விநியோகிக்கும் விசேட தினமாக பிரகடனம்

பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டுகளை விநியோகிக்கும் விசேட தினமாக, நாளை (03) பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளதாக, தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, நாளைய தினம் 2090 கடிதங்களை வகைப்படுத்தும் அலுவலகங்கள் திறக்கப்படவுள்ளதாக, சிரேஷ்ட பிரதி தபால்...

விபத்துக்கள் தொடர்பில் பொலீஸார் விடுத்துள்ள வேண்டுகோள்

2024 ஜனவரி 1 முதல் ஒக்டோபர் 25 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற 1,818 வீதி விபத்துகளில் 1,898 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில் 676 பேர் பாதசாரிகள் என பொலிஸ் ஊடகப்...

லொஹான் ரத்வத்தவுக்கு திடீர் சுகவீனம்

சொகுசு காரை உதிரிபாகங்களாக சேகரித்து மறைத்து வைத்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவுக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இன்று லொஹான் ரத்வத்த சிறைச்சாலை வைத்தியசாலையில்...