விமான அனுமதிப்பத்திரம் மற்றும் விசா இன்றி நுவரெலியாவில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் தங்கியிருந்த இந்தோனேசிய பிரஜைகள் 08 பேர் சந்தேகத்தின் பேரில் திங்கட்கிழமை (02) பிற்பகல் கைது செய்யப்பட்டதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியா...
மொகமது சாலி நஹீம் சற்று முன்னர் சபாநாயகர் அசோக ரன்வல முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
இவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் (SLMC) தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராவார்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதன்படி, புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி.மனதுங்க நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ்...
அரிசி ஆலை உரிமையாளர்கள் அரிசியின் மொத்த விலையை மீண்டும் உயர்த்தியுள்ளனர்.
நாடு, சம்பா மற்றும் கீரி சம்பா அரிசியின் மொத்த விலையை அதிகரித்துள்ளதாக அரிசி ஆலை உரிமையாளர்கள் நாடளாவிய ரீதியில் உள்ள அரிசி மொத்த...
முஸ்லிம் காங்கிரஸைப் பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய பட்டியலில் தெரிவு செய்யப்பட்ட எஸ். எம்.நளீம் இன்று நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
சபாநாயகர் அசோக ரன்வல முன்னிலையிலேயே அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடந்த நாடாளுமன்றத்...
இந்த ஆண்டு, ஐடிஎம் நேஷன்ஸ் கேம்பஸ் இன்டர்நேஷனில், 750 அதிகமான மாணவர்கள் பட்டதாரிகளாக தேர்வாகியுள்ளனர்.
நவம்பர் 30ஆம் தேதி, சனிக்கிழமை, ஐடிஎம் நேஷன்ஸ் கேம்பஸ் இன்டர்நேஷனல் (IDMNC) அதன் வருடாந்திர பட்டமளிப்பு விழாவை பண்டாரநாயக்க...
இரத்மலானை மற்றும் சிலாபம் ரயில் மார்க்கத்தில் ஏற்பட்டுள்ள சமிக்ஞை கோளாறு காரணமாக கரையோர ரயில் மார்க்கத்தில் ரயில் சேவை தாமதமாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
பிரதி பொலிஸ்மா அதிபர்கள் உட்பட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர்,...