அமர்வு இரவு 9.30 வரை இடம்பெறும்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிலவிய மோசமான காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்த நிலைமைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தை   புதன்கிழமை (04) மாலை  5.30 மணி முதல் இரவு 9.30 மணிவரை...

A/L பரீட்சை இன்று மீண்டும் ஆரம்பம்; திருத்தப்பட்ட (புதிய) பரீட்சை நேர அட்டவணை 2024

சீரற்ற வானிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் இரண்டாம் கட்டப் பரீட்சை இன்று (04) மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. நவம்பர் 27ஆம் திகதி முதல் 06 நாட்களுக்கு ஒத்திவைக்க பரீட்சை திணைக்களம் நடவடிக்கை...

Breaking இலங்கையில் அரிசிக்கு கடும் தட்டுப்பாடு வரும்

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் என அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர ஆலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு...

மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

மாவனெல்லை பல்கலைக்கழகத்தில் 8 மாணவர்கள் வாந்தி மற்றும் பேதி காரணமாக மாவனல்லை ஆரம்ப வைத்தியசாலையில் இன்று (03) பிற்பகல் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் மாதிரி மருத்துவ பகுதியில் உள்ள மருத்துவச் செடியின் பழங்களை...

​​SJB எம்.பி என்னைத் தாக்கினார்;அர்ச்சுனா புதிய குற்றச்சாட்டு

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்திற்குச் சென்றபோது, ​​SJB பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேராவால் தாக்கப்பட்டதாக யாழ் மாவட்ட சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். ​​எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்திற்கு தனது பாராளுமன்ற உரைக்கு...

மாவடிப்பள்ளி அனர்த்தம்: அரசாங்கம் கவனத்தில் கொள்ளத் தவறிய விடயங்கள்

மாவடிப்பள்ளி அனர்த்தம்: அரசாங்கம் கவனத்தில் கொள்ளத் தவறிய விடயங்கள் - சுட்டிக்காட்டுகிறது சமூக நீதிக் கட்சி சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட மாவடிப்பள்ளி சின்னப்பாலம் அருகில் உழவு...

மதரஸா மாணவர்களின் உயிரிழப்பு ; ரிஷாட் விசனம்

காரைதீவு - மாவடிப்பள்ளி வீதியில், உழவு இயந்திரம் கவிழ்ந்து, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, மதரஸா மாணவர்கள் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்த  சம்பவம், தொடர்பில் சுயாதீனமான விசாரணையை நடத்த வேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான...

எரிவாயு விலை திருத்தம் நாளை

மாதாந்த எரிவாயு விலை திருத்தத்தின் படி டிசம்பர் மாத விலை திருத்தம் புதன்கிழமை (04) அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சந்தையில் தற்போது நிலவும் எரிவாயு விலையுடன் ஒப்பிட்டு இந்த ஆண்டு...