அமெரிக்க நிறுவனத்திடம் அதானி முன்வைத்த கடன் கோரிக்கையை மீளப்பெற தீர்மானம்

கொழும்பு துறைமுக திட்டத்திற்காக ஐடிஎஃப்சி நிறுவனத்திடம் அதானி நிறுவனம் முன்வைத்த 553 மில்லியன் டொலர் கடன் கோரிக்கையை மீளப்பெற முடிவுசெய்துள்ளது. அதானி போர்ட்ஸ் அண்ட் ஸ்பெஷல் எகனாமிக் ஜோன் லிமிடெட் அதானியின் வளர்ச்சிக்காக உள்...

நத்தார் பண்டிகையை முன்னிட்டு  டொரிங்டனிலுள்ள நாற்சதுர நற்செய்தி ஆலயத்துக்கு நேரில் சென்று உதவினார் கலாநிதி ஜனகன்..!

கொழும்பு டொரிங்டனிலுள்ள நாற்சதுர ஆலயத்தின் நீண்ட கால தேவையான  நாற்காலிகள் குறைபாட்டை ஆலயத்தின் போதகர் அவர்கள் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க ஐ டி எம் ன் சி (IDMNC) சர்வதேச உயர் கல்வி நிறுவனத்தின்...

”சபாநாயகர் உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும்”

சபாநாயகர் அசோக ரன்வல ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகத்தில் ஒருபோதும் அதன் மாணவராக இருந்ததில்லை என உறுதிப்படுத்தப்பட்டதாகக் கூறிய ஐக்கிய தேசியக் கட்சி, போலி முனைவர் பட்டம் என்பது ஆசியாவிலேயே மிகப் பழமையான...

லங்கா T10 சூப்பர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று

லங்கா T10 சூப்பர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் 19ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த தொடரில் ஜஃப்னா டைட்டன்ஸ், நுவரெலியா கிங்ஸ், கெண்டி போல்ட்ஸ், கோல் மார்வல்ஸ், கொழும்பு ஜகுவார்,...

புத்தகத்துறை வரியால் நெருக்கடி

புத்தக வெளியீட்டிற்கு விதிக்கப்பட்டுள்ள 18 சதவீத வற் வரியை விரைவில் நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான யோசனையை அடுத்த வரவு செலவுத்...

காய்ச்சலால் யாழில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகப் பரவி வரும் மர்மக் காய்ச்சல் காரணமாக, நேற்று செவ்வாய்க்கிழமையும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் நாளுக்கு நாள் நிலைமை ஆபத்தானதாக மாறி வருகின்றது என்று சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர். ஐந்து...

சீருடைகளை வழங்கிய சீன அரசாங்கத்திற்கு பிரதமர் நன்றி தெரிவிப்பு

2025 ஆம் ஆண்டிற்கான எமது நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களின் பிள்ளைகளுக்கு சீருடைகளை வழங்கியமைக்காக சீன அரசாங்கத்திற்கு இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நன்றி தெரிவிப்பதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய...

டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரம்

தற்போதைய சாரதி அனுமதிப் பத்திரத்திற்கு (Driving Licenses) பதிலாக புதிய டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரத்தை உடனடியாக அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கப்படும் வரை தற்போதைய முறையை...