ஐ.ம.சவின் தேசிய பட்டியலுக்கு தடையுத்தரவு

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிநிதி ஒருவரை இணைத்துக் கொள்ளாமல் நால்வரின் பெயர்களை பரிந்துரைப்பதற்கு எதிராக தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவை, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் ஐக்கிய...

கல்வி என்பது ஒரு பண்டம் அல்ல -பிரதமர்

பாடசாலை மாணவர்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கும் தரவுகளின் அடிப்படையில் கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும் மற்றும் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். பொதுச் சேவைகளை வழங்குபவர்கள் என்ற வகையில் அதிகாரிகள் பொதுமக்களை மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும்...

வழக்கை விசாரிக்க உத்தரவு

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்திருந்த வழக்குகளை தள்ளுபடி செய்யுமாறு முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் நிலந்த ஜயவர்தன ஆகியோரின்...

காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பு

தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால், அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு நோக்கி மெதுவாக நகர்ந்து, இலங்கையின் வடக்கு கடற்கரை அருகே தமிழகக் கரையை நெருங்க வாய்ப்பு...

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை?

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர எதிர்பார்ப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார். சபாநாயகரின் கலாநிதி பட்டம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியோ அல்லது சபாநாயகரோ...

மர்மக் காய்ச்சல்: மேலும் ஒருவர் உயிரிழப்பு

மர்மக் காய்ச்சல் பாதிப்புடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பருத்தித்துறையைச் சேர்ந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேற்படி நபர் மர்மக் காய்ச்சல் பாதிப்புடன் பருத்தித்துறை - மந்திகை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு...

பாராளுமன்றம் செல்லும் பைசர் முஸ்தபா

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு பைசர் முஸ்தபாவின் பெயர் குறிப்பிட்டு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. பாராளுமன்றத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி இரண்டு தேசியப்பட்டியல்...

*FREE SCHOLARSHIP -வெளிநாட்டில் பணிபுரியும் / பணிபுரிந்தோரின் பிள்ளைகளுக்கு புலமைப் பரிசில்கள் வழங்குவதற்காக விண்ணப்பம் கோரல் – 2024

*FREE SCHOLARSHIP -வெளிநாட்டில் பணிபுரியும் / பணிபுரிந்தோரின் பிள்ளைகளுக்கு புலமைப் பரிசில்கள் வழங்குவதற்காக விண்ணப்பம் கோரல் - 2024 විදේශ රැකියාවන්හි නිරත/නිරතව සිටි ශ්‍රමිකයින්ගේ දු දරුවන් වෙනුවෙන් ශිෂ්‍යත්ව ප්‍රදානය කිරීම...