புத்தளத்தின் அடையாளமாக திகழ்ந்த மர்ஹூம் அப்துல்லா மஹ்மூத் ஆலிம்: இரங்கல் செய்தியில் இல்ஹாம் மரைக்கார்

புத்தளத்தின் அடையாளங்களில் ஒன்றாக மர்ஹூம் அப்துல்லா மஹ்மூத் ஆலிம் அவர்கள் இருந்துள்ளார் இல்ஹாம் மரைக்கார் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இவ்வுலகைவிட்டும் பிரிந்த அப்துல்லா மஹ்மூத் ஆலிம் அவர்கள் தொடர்பில் எமது புத்தளம் சமூகம் அறிந்திருக்க...

Invest in Sri lanka முதலீட்டு அமர்வில் ஜனாதிபதி பங்கேற்பு

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping)அழைப்பின் பேரில் சீனாவுக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (16) காலை அரச  மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து...

Update மன்னார் துப்பாக்கி பிரயோகம் உயிரிழப்பு மூன்றாக உயர்வு

  Update: மன்னார் நீதிமன்றத்துக்கு முன்பாக இன்று (16) காலை இனந்தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அதில் மூவர் மரணமடைந்துள்ளனர்...

மன்னார் துப்பாக்கிப் பிரயோகம்: இருவர் உயிரிழப்பு

மன்னார் நீதிமன்றத்துக்கு முன்பாக இன்று (16) காலை இனந்தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது, இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அதில் இருவர்...

கல்கிஸ்ஸ துப்பாக்கிச் சூடு – 4 சந்தேகநபர்கள் கைது

  கல்கிஸ்ஸ, வட்டரப்பல வீதிப் பகுதியில் கடந்த 7 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் நேற்று (15) மேல் மாகாண தெற்கு...

மாணவி கடத்தல் ; சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

தவுலகல பகுதியில் பாடசாலை மாணவி ஒருவரை கடத்திச் சென்ற  சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் உட்பட, இருவரை எதிர்வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கம்பளை நீதவான்...

மதுபானக் கடைகள் 18 நாட்களுக்கு மூடப்பட வேண்டும்

2025 ஆம் ஆண்டில் மதுபானக் கடைகள் மூடப்பட வேண்டிய திகதிகள் குறித்து கலால் திணைக்களம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த ஆண்டு 18 நாட்களுக்கு மதுபானக் கடைகள் மூடப்படும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 1. ஜனவரி...

நீதிமன்றில் கோரிக்கை வைத்த அர்ச்சுனா

யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தனது சட்டத்தரணிகள் ஊடாக, இன்று (15) மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம், தன்னை பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல்...