பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் …

மேல், சப்ரகமுவ, தென், ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் பல இடங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேலும், தென்...

டிரானுக்கு சி.ஐ.டி அழைப்பு

முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்,   குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு, திங்கட்கிழமை (31) காலை 10 மணிக்கு  அழைக்கப்பட்டுள்ளார்.மாத்தறை வெலிகமவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் 2023 ஆம் ஆண்டு நடந்த...

புதிய குடிநீர் இணைப்புக்கான ஒன்லைன் விண்ணப்பம்

புதிய நீர் இணைப்புகளுக்கான ஒன்லைன் விண்ணப்ப செயல்முறையை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை (NWSDB)  அறிமுகப்படுத்தியுள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபையின் கூற்றுப்படி, விண்ணப்பங்களை waterboard.lk வலைத்தளம் மூலம் சமர்ப்பிக்கலாம். அத்துடன், கோரிக்கை விடுக்கப்பட்ட...

கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் கைது

கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் கித்சிறி ராஜபக்ஷ நேற்று (28) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தெமட்டகொட, கென்ட் வீதியில் அமைந்துள்ள ஒரு நிலம் தொடர்பான தகராறில் உரிமையாளரையும் அவரது மகளையும்...

முஸ்லிம் சமய, கலாசார திணைக்களத்தின் வருடாந்த இப்தார்

முஸ்லிம் சமய, கலாசார திணைக்களத்தின் ஏற்பாட்டில், வருடாந்த இப்தார் நிகழ்வு புதன்கிழமை (26) திணைக்கள வளாகத்தில் இடம்பெற்றது. முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.நவாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மேல் மாகாண கௌரவ...

A/L பரீட்சை தொடர்பில் விசேட அறிவிப்பு

கடந்த வருடம் நடைபெற்ற உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக தற்போது ஊடகங்களில் வௌியாகும் செய்தி உண்மைக்கு புறம்பானவை என  பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும், பரீட்சை முடிவுகள் குறித்து பரீட்சைகள் திணைக்களம்...

குத்ஸ் தினத்தின் முக்கியத்துவத்தை அறிவோம்

  ஒவ்வொரு ஆண்டும் புனித ரமலான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்படும் குத்ஸ் தினம், இன்று உலகின் மிக முக்கியமான அரசியல், மத நிகழ்வுகளில் ஒன்றாகும்.   பலஸ்தீன மக்களை ஆதரிப்பதிலும், சியோனிச ஆட்சியின் ஆக்கிரமிப்பை எதிர்ப்பதிலும்...

பாங்கொக்கில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு

பாங்கொக்கில் உள்ள இலங்கை தூதரகம் தாய்லாந்து அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்துள்ளது.   அங்குள்ள இலங்கையர்கள் தொடர்பில் பாதகமான சம்பவங்கள் எதுவும் இதுவரையில் பதிவாகவில்லை.   மேலும், தாய்லாந்தில் உள்ள இலங்கையர்கள் அவசர நிலையின்...