பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றி வந்த சிறுமி ஒருவர் தீக் காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ரிஷாட் பதியுதீனின் மனைவி உட்பட நான்கு பேரை...
யாழ்ப்பாணத்தில் மத்திய பேருந்து நிலையம் முன்பாக டயகம சிறுமியான கிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.
இவ்வாறு மத்திய பேருந்து நிலையம் முன்பாக ஆரம்பமான இந்த போராட்டம், பேரணியாக புதிதாக...
எரிபொருள் விலையை குறைக்க எந்த சாத்தியப்பாடும் இல்லை, இப்போதுள்ள நிலையில் எரிபொருள் விலையை அதிகரிப்பதை தவிர மாற்று வழிமுறை ஒன்றுமே இல்லை. அவ்வாறு விலையை குறைக்கும் மாற்றுவழி என்னவென்பது குறித்தோ,அதற்கான வேலைத்திட்டம் என்னவென்பதும்...
இலங்கையில் மேலும் 23 பேருக்கு டெல்டா திரிபு கொவிட் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, இலங்கையில் டெல்டா வைரஸ் தொற்றுக்கு உள்ளானர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இரத்மலானை, பிலியந்தலை, காலி, தம்புள்ளை, வவுனியா,...
கொழும்பைத் தளமாகக் கொண்ட இலங்கைக்கான நியூசிலாந்தின் முதலாவது உயர்ஸ்தானிகராக திரு. மைக்கேல் எட்வர்ட் அப்பிள்டன் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் நியூசிலாந்து அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் தனது தகுதிச் சான்றுகளை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் கொழும்பு...
தமிழர்கள் மீதான அரசின் இனப்படுகொலைக்கு நீதி கோரி யாழில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (வெள்ளிக்கிழமை) காலை முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.
கருப்பு ஜூலை...
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இல்லத்தில் பணியாற்றிய டயகமத்தை சேர்ந்த சிறுமி கடந்த 17ம் திகதி மரணமடைந்த நிலையில் நேற்றைய தினம் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் டயகம பகுதிக்கு விஜயத்தை மேற்கொண்டு...