இன்று (22) மேலும் 538 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்று நபர்களின் எண்ணிக்கை 556,975 ஆக அதிகரித்துள்ளது.
இவர்கள்...
2022 ஆண்டுக்கான பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதில், ஆதரவாக 153 வாக்குகளும் எதிராக 60 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
அத்துடன், 11 பேர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.
வாக்கெடுப்பில், ஐக்கிய மக்கள்...
இலங்கை தற்போது பயங்கரமான நிலைமைக்கு வந்துள்ளதாகவும் அனைவரும் தமது வீடுகளில் சாப்பிட தேவையான ஏதாவது ஒன்றை பயிரிட்டு கொள்வது நல்லது என்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இது...
நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து மேலும் 376 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு இன்று (22) வெளியிட்டுள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, இதுவரை நாட்டில் கொரோனா...
உணவுப் பொதி மற்றும் தேநீர் ஆகியவற்றின் விலைகளை அதிகரிக்க சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், பகலுணவு பொதியொன்றின் விலையை 20 ரூபாவினாலும், ஒரு கோப்பை தேநீரின் விலையை 5 ரூபாவினாலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாளை (23)...
மூத்த ஊடகவியலாளரும், யாழின் பிரபல பத்திரிகை ஆசிரியருமான ம.வ. கானமயில்நாதன் காலமானார்.
இன்று திங்கட்கிழமை தனது 79ஆவது வயதிலேயே காலமாகியுள்ளார்.
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த ம.வ. கானமயில்நாதன் 1942 ஆம் ஆண்டு யூலை மாதம்...
அந்நிய செலாவணியை முகாமைத்துவம் செய்யும் போது, கச்சாய் எண்ணெயை இறக்குமதி செய்து, சுத்திகரிப்பதை விட சுத்திகரிப்பு செய்த எரிபொருளை இறக்குமதி செய்வது இலாபகரமானது என எரி சக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின்...
பேலியகொட மெனிங் பொதுச் சந்தைக்கான மரக்கறி விநியோகம் நூற்றுக்கு 60 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக மெனிங் பொதுச் சந்தை வர்த்தக சங்கத்தின் தலைவர் எச். எம். உபசேன தெரிவித்துள்ளாா்.
உர பற்றாக்குறையின் காரணமாக விவசாயிகள் மரக்கறி...