மொரட்டுவை மேயர் தாக்கல் செய்த மனு நிராகரிப்பு

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மொரட்டுவை மேயர் சமன்லால் பெணான்டோ தாக்கல் செய்த மனுவை மொரட்டுவ நீதிமன்றம் நிராகரித்துள்ளது. அண்மையில் மெரட்டுவ பகுதியில் கொவிட் தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டில் சுகாதார தரப்புக்கு இடையூறு ஏற்படுத்தியதாக...

இழுத்து மூடப்பட்ட பாராளுமன்றம்

பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் சகல அலுவலகங்களும் 7ஆம் திகதி வரையிலும் மூடப்பட்டுள்ளது.

சந்தையில் உப்புக்கு தட்டுப்பாடு இல்லை – பந்துல குணவர்தன

சந்தையில் உப்புக்கு தட்டுப்பாடு இல்லை எனவும் நாளை முதல் விலை குறைக்கப்பட்டு நுகர்வோருக்கு வழங்கப்படும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு தற்போது செலுத்தப்பட்டு வரும் 250 ரூபாய் மாதாந்தக் கொடுப்பனவை 2500 ரூபாயாக அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இன்று (01) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. முதற்கட்டமாக 25,000...

அனைத்து விமான நிலையங்களும் இன்று முதல் மீள திறப்பு

இலங்கையின் அனைத்து விமான நிலையங்களும் இன்று (01) முதல் மீள திறக்கப்பட்டன. நாட்டில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததையடுத்து, வெளிநாட்டு பயணிகள் இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. கடந்த மே மாதம் 21ஆம் திகதி விதிக்கப்பட்ட...

நாட்டில் மேலும் 43 கொவிட் மரணங்கள் பதிவு

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 43 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (31) உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே...

பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடம்; ஏ.எஸ்.பி இடமாற்றம்

குருநாகல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், பிறந்தநாள் கேக் வெட்டி, கொண்டாடுவதற்கு அனுமதித்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இடமாற்றப்பட்டுள்ளார். பொலிஸ் தலைமையகத்தின் பணிப்பின் பேரிலேயே இவர், இடமாற்றப்பட்டுள்ளார். குருநாகல் மேயர், தன்னுடைய மனைவியுடன்...

ரணிலை களத்தில் இறக்கும் ஐ.தே.க

தமக்கு கிடைத்திருக்கும் தேசிய பட்டியலின் ஊடாக, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பாராளுமன்றத்துக்கு அனுப்புவதற்கு கட்சி தீர்மானித்துள்ளது, கட்சியின் செயற்குழுக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது என கட்சியின் தவிசாளர் வஜிர...