மாத்தளை நகரம் ஒரு வாரத்திற்கு பூட்டு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாத்தளை நகரிலுள்ள வர்த்தக நிலையங்களை ஒரு வார காலத்திற்கு மூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், திருகோணமலை – சேருநுவர மற்றும் ஊவா பரணகம ஆகிய நகரங்களிலுள்ள வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதாக சுகாதார...

அதிகபட்ச கட்டணத்தை மீறினால் அழைக்க விஷேட இலக்கம்

தனியார் வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்படுகின்ற பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளுக்கான அதிகபட்ச கட்டணத்தை வர்த்தமாணி அறிவித்தல் மூலம் அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இதன்படி, பி.சி.ஆர் பரிசோதனைக்கான அதிகபட்ச கட்டணம் 6,500 ரூபா மற்றும் அன்டிஜன் பரிசோதனைக்கான அதிகபட்ச...

சுகாதார வழிகாட்டல்கள் சட்டமாக்கப்படவுள்ளன – பவித்ரா வன்னியாராச்சி

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்படும் சில வழிகாட்டல்களை சட்டமாக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளது என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என...

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு கொரோனா

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளது. இதனையடுத்து அவர் தற்போது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். தன்னோடு நெருங்கிய தொடர்பை பேணிய அனைவரும் பீ.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இதேவேளை, இராஜாங்க அமைச்சர் பிரசன்ன...

மாகாணங்களுக்கு இடையிலான பொதுப்போக்குவரத்து முழுமையாக இடைநிறுத்தம்

இன்று நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து முழுமையாக இடைநிறுத்தப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார். எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதியின் பின்னர், பொதுமக்கள் தடுப்பூசி...

60 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்துவதில் விசேட கவனம்

கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையின் போது, 60 வயதிற்கு மேற்பட்ட மற்றும் தொற்றா நோய்களால் நீண்டகாலம் பீடிக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சுகாதார அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார். கடந்த சில...

ஹிசாலினியின் சடலம் குடும்பத்தாரிடம் கையளிப்பு

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் எரிகாயங்களுடன் உயிரிழந்த 16 வயதுடைய ஹிசாலினியின் சடலம் இன்று (13) குடும்பத்தாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது மரண பரிசோதனைகள் நிறைவடைந்துள்ள நிலையில் அவரது சடலம் இவ்வாறு பெற்றோர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

பிரதேச சபை ஊழியர் வீதியில் வீழ்ந்து உயிரிழப்பு

கிளிநொச்சி பிரதேச சபை ஊழியர் திடீரென வீதியில் வீழ்ந்து உயிரிழந்துள்ளமை அப்பகுதியில் பெரும் பதற்றத்தை தோற்றுவித்துள்ளது. கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் மதிய உணவிற்காக செல்வதாக புறப்பட்டுச் சென்ற சிறிது...