இன்றும் நாளையும் மின்தடை

ஒவ்வொரு நாளும் ஒருமணிநேரம் மின்தடை அமுல்படுத்தப்படும்  என்று இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் அறிவித்துள்ளார். ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிமுதல் இரவு 9 மணிக்கு இடையில் இந்த மின்தடை அமுல்படுத்தப்படும். இந்த மின்தடை இன்றும்,...

நிலையான கொள்கையின்றி செயற்படும் அரசு-வஜிர

அரசாங்கத்திடம் முறையான கொள்கை இல்லாமையினால் நாட்டின் பொருளாதாரம் தற்போது வீழ்ச்சியை சந்தித்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தாா். நாட்டில் டொலர் இருப்பு வீழ்ச்சியை சந்தித்துள்ளதால் அரசாங்கத்துக்கு தரம் குறைவான...

அடையாள இலக்கத்துடன் கூடிய பிறப்புச் சான்றிதழ்களை வழங்க அமைச்சரவை அனுமதி

பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் இலங்கை அடையாள இலக்கத்துடன் கூடிய பிறப்புச் சான்றிதழ்களை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்காலத்தில் புதிய பிறப்புச் சான்றிதழ் வழங்கும்போது இந்த அடையாள இலக்கம் வழங்கப்படும். இந்த அடையாள இலக்கத்தை,...

இரசாயன உர இறக்குமதிக்கான தடை நீக்கம்: அதிவிசேட வர்த்தமானி வௌியானது

இரசாயன உர இறக்குமதிக்கு எதிரான தடையை நீக்குவதற்கும், கிளைபோசெட் பாவனைக்கான தடையைத் தொடர்ந்தும் அமுல்படுத்தும் வகையிலும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு பணிகள் மீண்டும் ஆரம்பம்

மூடப்பட்டிருந்த சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு பணிகள் சற்றுமுன்னர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. களஞ்சியப்படுத்தப்பட்ட மசகு எண்ணெய் நிறைவடைந்ததால் கடந்த மாதம் 15 ஆம் திகதி முதல் இந்த சுத்திகரிப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது. எதிர்வரும் 2 வாரங்களில்...

பாராளுமன்ற ஜனநாயகம் கேள்விக்குறி; அனுரகுமார திசாநாயக

பாராளுமன்றத்தில் ஒரு குழுவிற்கோ அல்லது தனி நபருக்கோ சந்தேகத்துடன், அச்சத்துடன் பாராளுமன்றத்திற்கு வர நேர்ந்துள்ளது என்றால் பாராளுமன்ற ஜனநாயகம், கருத்து சுதந்திரம் எங்கு சென்று முடியும் என்பதை சிந்திக்க வேண்டும் என மக்கள்...

பிரியந்த குமாரவின் குடுப்பத்திற்கு 2.5 மில்லியன் ரூபா நன்கொடை

பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் குடுப்பத்திற்கு மனிதநேய அடிப்படையில் 2.5 மில்லியன் ரூபா வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

பாகிஸ்தானில் இலங்கையர் படுகொலை – தேடப்பட்ட இம்தியாஸ் கைது

பாகிஸ்தான் - சியல்கொட் பகுதியில் பிரியந்த குமார என்ற இலங்கையர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபரான இம்தியாஸ் அலியா பில்லி  என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ராவல்...