10 ஆயிரத்தை எட்டும் கொரோனா உயிரிழப்புகள்

நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் மேலும் 202 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 9,806...

இன்று 2,780 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கொரோனா தொற்று உறுதியான மேலும் 2,780 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 450,537 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன்,கொரோனா...

ஜனாதிபதி – கென்ய ஜனாதிபதியுடன் தொலைபேசி உரையாடல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் கென்ய ஜனாதிபதி உஹுரு கென்யாட்டாவுக்கும் இடையில் தொலைபேசி கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடலின் போது, இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவது தொடர்பிலும், அதன் அவசியம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி...

ரிஷாட்டுக்கு கையடக்க தொலைபேசி வழங்கிய சிறைக்காவலருக்கு இடமாற்றம்

மெகசின் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு கையடக்க தொலைபேசி வழங்கியதாக கூறப்படும் சிறைக்காவலரை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைகள் பேச்சாளர் சிறைச்சாலை ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய,...

பாடசாலை மாணவர்களுக்கும் பைஸர் தடுப்பூசி

வைத்தியர்களின் அனுமதி கிடைத்ததன் பின்னர் உடனடியாக பாடசாலை மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசி வழங்க முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தொலைக்காணொளி ஊடாக இன்று இடம்பெற்ற கொவிட் தடுப்பு செயலணி கூட்டத்தில் கலந்து...

நியூசிலாந்தில் தாக்குதல் நடத்திய இலங்கையர் பொலிஸாரால் சுட்டுக் கொலை (video)

நியூசிலாந்தில் பல்பொருள் அங்காடி ஒன்றில் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய இலங்கையர் ஒருவர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இன்று (03) முற்பகல் நடத்தப்பட்ட இந்த கத்திக்குத்து தாக்குதலில் 6 பேர் காயமடைந்துள்ளதுடன், மூவர் கவலைக்கிடமான நிலையில்...

அமுலில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு நீடிப்பு

தற்போது நாட்டில் அமுலில் உள்ள ஊரடங்கு செப்ரெம்பர் 13 திங்கட்கிழமை அதிகாலை 4 மணி வரை தொடரும் என சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெற்ற தேசிய கொவிட்...

ஊரடங்கை நீடிக்க சுகாதார தரப்பினர் தீர்மானம்

நாட்டில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கை மேலும் ஒருவார காலத்திற்கு நீடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என சுகாதார தரப்பினர் தீர்மானித்துள்ளனர். நேற்றிரவு சுகாதர தரப்பினர்கள் மேற்கொண்ட கலந்துரையாடலில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அரசு தரப்பினர் குறித்த...