Date:

ஊரடங்கை நீடிக்க சுகாதார தரப்பினர் தீர்மானம்

நாட்டில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கை மேலும் ஒருவார காலத்திற்கு நீடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என சுகாதார தரப்பினர் தீர்மானித்துள்ளனர்.

நேற்றிரவு சுகாதர தரப்பினர்கள் மேற்கொண்ட கலந்துரையாடலில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அரசு தரப்பினர் குறித்த தீர்மானம் தொடர்பில் எவ்வித அறிவிப்பும் விடுக்கவில்லை.

தொடர்ந்து நியூஸ் தமிழுடன் இணைந்திருங்கள் ஊரடங்கு தொடர்பில் உடன் அறிவிக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பயன்படுத்திய வாகனங்களை இறக்குமதி…

வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கினால், பயன்படுத்திய வாகனங்களை இறக்குமதி...

இலங்கையில் பயங்கரம் – வாடகை வீட்டில் தங்கியிருந்த 71 வயதான நபர் வெட்டிக்கொலை !

  எம்பிலிபிட்டிய - மடுவன்வெல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வாடகைக்கு தங்கியிருந்த நபரொருவர்...

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட 726 பேர் கைது !

நாடளாவிய ரீதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களும் 10...

போர் பதற்றத்திலும் இலங்கை வரும் ஈரான் ஜனாதிபதி – குவிக்கப்படும் இராணுவத்தினர் !

ஈரான் - இஸ்ரேலுக்கு இடையில் எந்த நேரத்திலும் மோதல் நிலைமை ஏற்படலாம்...