நாட்டில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கை மேலும் ஒருவார காலத்திற்கு நீடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என சுகாதார தரப்பினர் தீர்மானித்துள்ளனர்.
நேற்றிரவு சுகாதர தரப்பினர்கள் மேற்கொண்ட கலந்துரையாடலில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் அரசு தரப்பினர் குறித்த தீர்மானம் தொடர்பில் எவ்வித அறிவிப்பும் விடுக்கவில்லை.
தொடர்ந்து நியூஸ் தமிழுடன் இணைந்திருங்கள் ஊரடங்கு தொடர்பில் உடன் அறிவிக்கப்படும்.