கொரோனா நோயாளர்களுக்காக விற்கப்படும் தரமற்ற மருந்துகள்!

கொரோனா நியூமோனியாவினால் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு தரமற்ற மருந்துகள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனூடாக கொரோனா நோயாளிகளுக்கு அத்தியாவசியமற்ற மருந்துகள் வழங்கப்படும் வாய்ப்பு இருப்பதாக அகில இலங்கை...

பதுளையில் தடுப்பூசி ஏற்றிக்கொண்ட 103 வயது மூதாட்டி

கொவிட் – 19 தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான தடுப்பூசி ஏற்றும் திட்டம் இலங்கையில் துரித வேகத்தில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இதில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு முன்னுரிமை – முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. தடுப்பூசி நிலையங்களுக்கு வரமுடியாத முதியவர்களுக்கு...

சம்பள முரண்பாட்டு பிரச்சனைக்கு ஆசிரியர்கள் அதிபர்கள் ஒத்துழைப்பு வழங்குவார்கள் – தினேஷ் குனவர்தன .

சம்பள முரண்பாட்டை தீர்பதற்காக தற்போது முன்வைக்கப்பட்டுள்ள தீர்வுக்கு ஆசிரியர்கள் அதிபர்கள் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்று கல்வி அமைச்சர் தினேஷ் குனவர்தன தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்களுடனான சந்திப்பு இன்று (31) காலை அரசாங்க...

அதிபர் – ஆசிரியர்களுக்கு மாதாந்தம் 5000 ரூபா மேலதிக கொடுப்பனவு

அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கான சம்பள அதிகரிப்பு, எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அதிகரிக்கும் வரை, அவர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவொன்றை வழங்க முன்வைக்கப்பட்ட யோசனைக்கு, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த 5000 ரூபா கொடுப்பனவை...

2000 ரூபா கொடுப்பனவை பெறாதவர்களுக்கான அறிவித்தல்

2000 ரூபா கொடுப்பனவை பெறுவதற்கு தகுதியிருந்தும் ,இதுவரை அதனை பெறாதவர்கள் தாம் குடியிருக்கும் கிராம உத்தியோகத்தர் ஊடாக மேல் முறையீட்டு மனுவை சமர்ப்பிக்க முடியும் என்று உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சின்...

மேலும் 15,000 ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் இலங்கைக்கு

ரஷ்யாவில் தயாரிக்கப்படும் 15,000 ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் இன்று நாட்டிற்கு கிடைக்கப்பெற்றுள்ளன. நாட்டில் இதுவரையில் 159,88 பேருக்கு ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அவர்களில் 25,489 பேர் இரண்டாவது தடுப்பூசியை பெற்றுள்ளனர். இந்தநிலையில், இன்று கிடைக்கப்பெற்றுள்ள தடுப்பூசி தொகை கண்டி...

பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி தொடர்பான அறிவிப்பு

​கொவிட் தடுப்பூசியை முதற்கட்டமாக தரம் 11 மற்றும் உயர் தர மாணவர்களுக்கு வழங்க அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக கல்வி அமைச்சின் செயலாளர் காபில பெரேரா தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் செயற்திட்டம் குறி்த்து...

Breaking: ஜனாதிபதியின் விசேட அறிவிப்பு: நள்ளிரவு  அமுலாகவுள்ள புதிய சட்டம் 

இலங்கையில் அவசரகால நடைமுறையில் சீனி, அரிசி, நெல் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்குவதற்கான நடைமுறைகள்.இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373