சிறுநீரக மாற்று  சிகிச்சை நிறுவனத்திற்கு உபகரணங்கள் நன்கொடை

ஜே ஜே அமைப்பு மற்றும் வை.எம்.எம்.ஏ மத்திய கொழும்பு கிளை ஒத்துழைப்புடன், கொழும்பு 10 இல் உள்ள தேசிய சிறுநீரகவியல் மற்றும் சிறுநீரக மாற்று  சிகிச்சை நிறுவனத்திற்கு மருத்துவ உபகரணங்களை வழங்கிவைக்கப்பட்டது. தேசிய சிறுநீரகவியல்...

அமைச்சருடன் இருந்தாரா புஷ்பிகா? புஷ்பிகா தெரிவித்த கருத்து

கடந்த 12ஆம் திகதி அநுராதபுரம் சிறைச்சாலையில் லொஹான் ரத்வத்த, தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கி முனையில் அச்சுறுத்திய சம்பவம் தற்போது சூடுபிடித்துள்ளது. இந்த சம்பவத்திற்கு பலரும் தமது எதிர்ப்பினை வெளியிட்டு வந்த நிலையில் இராஜாங்க...

ரணில் விக்ரமசிங்கவுக்கு நீதிமன்றம் விதித்த தடை உத்தரவு

ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து நீக்கப்பட்ட 21 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு பதிலாக வேறு நபர்களை நியமிக்க கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட மூவருக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. கடந்த பொதுத்...

குண்டு மீட்பு விவகாரம் : இளைஞன் கைது அந்த நபர் எங்குள்ளவர்?

கொழும்பு தனியார் வைத்தியசாலையில் இருந்து நேற்று மீட்கப்பட்ட கைகுண்டு விவகாரத்தில் திருகோணமலை உப்புவௌி இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கட்டிடத் நிர்மாண தொழில் நிமிர்த்தம் வேலைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த...

தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கிமுனையில் கொலை அச்சுறுத்தல் விடுத்த இராஜாங்க அமைச்சர் – உறுதிப்படுத்த முடியும் என்கிறார் கஜேந்திரகுமார்

அநுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்ற சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த தமிழ் அரசியல் கைதிகளை வரவழைத்து, அவர்களில் இருவரை மண்டியிடச் செய்து, துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தினார் என்பதனை தன்னால் உறுதிப்படுத்தமுடியும் என  பாராளுமன்ற...

#BREAKING இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த ராஜினாமா

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தனது இராஜாங்க அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அண்மையில் சிறைச்சாலையில் நடந்த சம்பவம் தொடர்பாக இராஜாங்க அமைச்சர்லொஹான் ரத்வத்தே மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ராஜாங்க அமைச்சரை உடன் பதவி நீக்கவும் – சஜித்

அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று அநாகரீகமாக நடந்துகொண்ட அமைச்சரவை பதவி நீக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் சஜித்தின் முகநூல் பதிவு வருமாறு, அனுராதபுரம் சிறைச்சா​லைக் கட்டடத் தொகுதியில் அரசாங்க அமைச்சரின் இழிவான...

இராஜாங்க அமைச்சரின் செயல் பாரிய மனித உரிமை மீறல்

ஒரு இராஜாங்க அமைச்சர் அனுராதபுர சிறைக்கு சென்று, துப்பாக்கி முனையில், தமிழ் கைதிகளை முழந்தாளிட செய்து அவமானப்படுத்தி, பயமுறுத்தி உள்ளார். இதொரு பாரிய மனித உரிமை மீறல், மனிதர்களின் ஆத்ம கெளவரத்தை அவமானப்படுத்தும்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373